தொலைபேசில் கதைத்தவாறு ரயில் முன் பாய்ந்து இளைஞன் தற்கொலை

Posted by - February 19, 2019
உன்னைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்“ என நண்பருடன் தொலைபேசில் கதைத்தவாறு ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒரு உயிரை மாய்த்துள்ளார்.…
Read More

யாழ் நீதி­மன்­றில் குற்றவாளி ,பொலிஸார் என்னை சித்திரவதை செய்தனர் என வாக்குமூலம்

Posted by - February 19, 2019
திருட்­டுக் குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட ஒரு­வர் தன்­னைப் பொலி­ஸார் சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கி­னர் என யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதி­மன்­றில் நேற்­றுத் தெரி­வித்­தார்.…
Read More

கெப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

Posted by - February 19, 2019
மட்டக்களப்பு, தாழங்குடா, மண்முனை பிரதான வீதியில் கெப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின்…
Read More

யாழ் கீரிமலை கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - February 19, 2019
 யாழ்.கீரிமலை கடற்கரையில் சடலம் ஒன்று காணப்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த காவலாளி சடலத்தை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவல்…
Read More

ஆசிரியர்களை சொந்த மாவட்டங்களிலே கடமைக்கு மீள அனுப்புமாறு கிழக்கு ஆளுநர் பணிப்பு!

Posted by - February 19, 2019
தமது சொந்த மாவட்டங்களை விட்டு வேறு மாவட்டங்களில் கடமை புரிகின்ற ஆசிரியர்களை அவரவர் வாழும் மாவட்டங்களுக்கு கடமை புரியும் வகையில்…
Read More

கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - February 18, 2019
கற்பிட்டி, கண்டல்குழி ஈச்சன்காடு கடற்கரை பிரதேசத்தில் படகு மூலம் கொண்டுவரப்பட்ட ஒருதொகை கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் இன்று…
Read More

மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்

Posted by - February 18, 2019
மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம்…
Read More

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Posted by - February 18, 2019
முல்லைத்தீவு கொக்குளாய் வீதியில் செம்மலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  நேற்று (17) மாலை 2.30 மணியளவில் இரண்டு…
Read More

கல்குடா ஆலயங்களில் திருடியவர் கைது

Posted by - February 18, 2019
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நான்கு ஆலயங்களில் பொருட்களை திருடிய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸ்…
Read More