கிளிநொச்சி பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பகிஸ்கரிப்பில் …

Posted by - March 13, 2019
நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள பணி பகிஸ்கரிப்பில் கிளிநொச்சி பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர் குறித்த போராட்டத்திற்கு ஆசிரிய…
Read More

ஓமந்தை ரயில்க்கடவையின் வீதித் தடையால் மக்கள் அவதி

Posted by - March 13, 2019
வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதி ரயில் கடவைக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை அகற்றி அவ்வீதியூடான போக்குவரத்தினை அனுமதியற்ற முறையில்…
Read More

பருத்தித்துறையில் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை முயற்சி

Posted by - March 13, 2019
யாழ்ப்பாணம் பருத்தித்துறை, மந்திகை அம்மன் கோயில் பகுதியில் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக…
Read More

பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத இலங்கை அரசாங்கத்திற்கு, காலக்கெடு வழங்குவது ஏன்? -விக்கினேஸ்வரன் (காணொளி)

Posted by - March 13, 2019
இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்கிஇ நடந்த கொடூரங்களை மறைக்க, ஜக்கிய நாடுகள் சபை முற்படுகின்றதா என்ற சந்தேகம் வலுப்பெற்று…
Read More

22 ஆவது நாளாகவும் தொடரும் சிலாவத்துறை மக்களின் போராட்டம்

Posted by - March 13, 2019
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி…
Read More

தவழ்ந்து சென்று கேணியில் விழுந்து குழந்தை பலி..,!

Posted by - March 13, 2019
தாய் உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது தவழ்ந்து சென்ற, ஒன்றரை வயது குழத்தை அருகில் இருந்த கேணியில் வீழ்ந்து நீரில்…
Read More

வவுனியாவில் பஸ் நிலையத்தில் நின்ற இருவர் கைது

Posted by - March 13, 2019
வவுனியாவில் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வவுனியா…
Read More

முல்லைத்தீவில் ஊடகவியலாளரின் வீடு புகுந்து கொள்ளை!

Posted by - March 13, 2019
முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பில் அமைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டை உடைத்து கமரா மற்றும் மடிக்கணணிகள் களவாடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.…
Read More

ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பாக யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் வவுனியா பொது அமைப்புக்களுடன் முன்னாயத்த ஏற்பாட்டு

Posted by - March 12, 2019
எதிர்வரும் 16ந் திகதி தாயகத்தில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பாக யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் வவுனியா பொது அமைப்புக்களுடன்…
Read More