வடக்கில் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த நடவடிக்கை-கலாநிதி சுரேன் ராகவன்

Posted by - March 18, 2019
வடமாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன்…
Read More

துணுக்காய் பகுதியில் காட்டு யானை தொல்லை!

Posted by - March 18, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஐயன்கன்குளம் பழைய முறிகண்டி புத்துவெட்டுவான் தேறாங்கண்டல் ஆகிய பகுதிகளில்…
Read More

தென்தமிழ்த்தேச மக்களின் தாயகம் தழுவிய போராட்டத்திற்கு பூரண ஆதரவு!

Posted by - March 18, 2019
தென்தமிழ் தேசத்திலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது ஏற்பாட்டில் தமிழர் தாயகத்தில் 19.03.2019 அன்று இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய…
Read More

300 மில்லியன் ரூபா செலவில் சுன்னாகம் பொதுச்சந்தை

Posted by - March 17, 2019
வலிதெற்கு பிரதேச சபையின் சுன்னாகம் பொதுச் சந்தையினை அதி நவீன வசதிகள் கொண்ட சந்தைத் தொகுதியாக மாற்றுவதற்கு சுமார் 300…
Read More

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

Posted by - March 17, 2019
மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கார்மலை எனும் காட்டுப்புறப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு…
Read More

வீடொன்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு!

Posted by - March 17, 2019
ஏறாவூர் பொலிஸ் பிரிவின் மாவடிவேம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து வயோதிபரொருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை (16.03.2019)  பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.  மாவடிவேம்பு -2,…
Read More

மணல் கடத்தலை முறியடிக்க சென்ற கடற்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் முறுகல்!

Posted by - March 17, 2019
அரியாலை கிழக்கில் மணல் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்கச் சென்ற சிறப்பு அதிரப்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் இடம்பெறுள்ளதாக பொலிஸார்…
Read More

வடமராட்சியில் கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - March 17, 2019
யாழ் வடமராட்சி பகுதியில் கஞ்சாவுடன்  இன்று அதிகாலை இருவர் கைது செய்யப்பட்டனர். வடமராட்சி திக்கம் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற…
Read More

நீராடச் சென்ற குடும்பத் தலைவர் உயிரிழப்பு!

Posted by - March 17, 2019
மண்கும்பான் சாட்டி கடற்கரையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஏ.ஜூட்சன் (வயது-41)…
Read More