வகுப்பறையில் இருந்த குளவி கூடுகளால் நிலத்திலிருந்து பரீட்சை எமுதிய மாணவர்கள்

Posted by - March 21, 2019
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவிகளால் மாணவர்கள் பரிட்சை எழுதமுடியாமல் பதட்டத்துடன் நிலத்தில் இருந்து பரீட்சை எழுதியுள்ளனர். கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில்…
Read More

மன்னார் மனித புதைகுழி கார்பன் அறிக்கை,நாளை இறுதித் தீர்மானம்

Posted by - March 21, 2019
 மன்னார் மனித புதைகுழி தொடர்பான கார்பன் பரிசோதனை அறிக்கை வெளியாகிய பின்னர் கடந்த  8 ஆம் திகதி (08-03-2019) மன்னார்…
Read More

போயா தினத்தில் மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

Posted by - March 21, 2019
வவுனியா ஹொறவப்பொத்தான வீதி, இறம்பைக்குளம் பகுதியில் போய தினமான நேற்று மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக…
Read More

யாழில் வீடு புகுந்து கொள்ளையிட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்

Posted by - March 21, 2019
வீடு புகுந்து கொள்ளையிட்டமை மற்றும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  தெல்லிப்பளை வீமன்…
Read More

வடமராட்சியில் உரிமை கோரும் பிரசுரங்கள்

Posted by - March 21, 2019
சலுகைகள் அல்ல எம் கோரிக்கை என தலைப்பிடப்பட்ட பிரசுரங்கள் வடமராட்சியின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி…
Read More

யாழ். மாநகர சபை முதல்வருக்கு கொலை மிரட்டல்

Posted by - March 21, 2019
யாழ்ப்பாணம், மாநகர சபை முதல்வருக்கு தொலைபேசி ஊடாகவும், கடிதம் ஊடாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
Read More

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் பலி

Posted by - March 21, 2019
யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் , இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மண்டைதீவை சேர்ந்த ஜோன் அன்ரனி டினேஷ்…
Read More

கேரள கஞ்சா கண்டுபிடிப்பு

Posted by - March 20, 2019
தலைமன்னார், ஊருமலை கடற்கரையில் இருந்து 150 கிலோவிற்கு அதிகமான கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரால்…
Read More