புகையிலையுடன் இருவர் கைது

284 0

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் நேற்று இரவு தலைமன்னார் கலங்கரை விளக்கில் இருந்து சுமார் ஐந்து கடல் மைல்கள் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 27 புகையிலை பொதிகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
912 கிலோ 460 கிராம் நிறைகொண்ட 27 புகையிலை பொதிகளே இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
912 கிலோ 460 கிராம் நிறைகொண்ட 27 புகையிலை பொதிகளே இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.