கேரள கஞ்சா கண்டுபிடிப்பு

232 0

தலைமன்னார், ஊருமலை கடற்கரையில் இருந்து 150 கிலோவிற்கு அதிகமான கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரால் இன்று (20) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

5 பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டிருந்தது.