பீடி இலைகளுடன் இருவர் கைது

208 0

தலைமன்னார் கடற்கரை பகுதியில் ஒரு தொகை பீடி இலைகளுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த நபர்களிடம் இருந்து 912 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் அவர்களுடைய படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.