யாழ்.மாநகர முதல்வர் உள்ளிட்ட சிலரின் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை!

Posted by - April 16, 2019
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோருக்கு பொலிஸ்…
Read More

கத்தி,கைக்கோடரியுடன் நான்கு இளைஞர்கள் கைது

Posted by - April 16, 2019
யாழ்.கீரிமலை பகுதியில் கத்தி , கைக்கோடரி என்பவற்றுடன் நான்கு இளைஞர்கள் காங்கேசன்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கீரிமலை பகுதியில் நேற்றைய…
Read More

குப்பைக்கு வைத்த தீ மரங்களுக்கு பரவியதால் பரபரப்பு

Posted by - April 16, 2019
குப்பைக்கு வைத்த தீ மரங்களுக்கு பரவியதால் சுமார் மூன்றரை மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. காரைநகர் சுயம்பு…
Read More

வவுனியா வைத்தியசாலையில் ஒரேநாளில் 110 பேர் அனுமதி!

Posted by - April 16, 2019
புதுவருடத்தில் இடம்பெற்ற கைகலப்பு மற்றும் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த 110 பேர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 8 பேர்…
Read More

கிளிநொச்சியில் வாள்வெட்டு தாக்குதல்: நான்கு பேர் வைத்தியசாலையில்

Posted by - April 16, 2019
கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில்…
Read More

உழவு இயந்திரம் தடம் புரண்டதில் ஒருவர் உயிரிழப்பு!

Posted by - April 16, 2019
முல்லைத்தீவு துணுக்காய் கல்விளான் சந்திப்பகுதியில் நேற்று காலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் தடம் புரண்டதில் ஒருபிள்ளையின் தந்தையான இளம்…
Read More

சம்மந்தனை நம்பி வாக்களிப்பது சரியா?

Posted by - April 15, 2019
தமிழ் மக்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் அரசியல் கட்சிகளோ அல்லது ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்களுக்கே தமிழ் மக்கள் தமது…
Read More

கிறிஸ்தவ மத நிகழ்வு ஒன்றுக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் தடை!

Posted by - April 15, 2019
யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவிருந்த கிறிஸ்தவ மத நிகழ்வு ஒன்றுக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் தடை விதித்துள்ளனர். இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று…
Read More

வவுனியாவில் இளைஞர்குழு அட்டகாசம் ; மூவர் கைது!

Posted by - April 15, 2019
வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழுவினால் கார் மற்றும் முச்சக்கரவண்டி அடித்து நெறுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம்…
Read More

தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு உத்தரவாதம் வழங்குவோருக்கே ஆதரவு-சி.வி

Posted by - April 15, 2019
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் உரிய உத்தரவாதத்தை வழங்குவோருக்கே நாம் ஆதரவளிப்போமென முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…
Read More