இலங்கையை அபிவிருத்தி செய்வதாக கூறிக்கொண்டு வளங்களை சுரண்டுகின்றனர்-அனந்தி

Posted by - May 21, 2019
தமிழர் பிரதேசங்களிலுள்ள வளங்களை இலங்கை அரசாங்கம் அபகரித்து வருகின்ற அதே வேளையில் அபிவிருத்தி என்ற போர்வையில் சர்வதேச நாடுகளும் பங்கு…
Read More

வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம்

Posted by - May 20, 2019
வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.…
Read More

கடலில் மூழ்கி மீனவர் பலி! பருத்தித்துறையில் சம்பவம்

Posted by - May 20, 2019
பருத்தித்துறை போக்கறுப்பு கேவில் கடலில் கரைவலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் படகிலிருந்து இறங்கி கரையிலுள்ள வாடிக்கு தேனீர் அருந்துவதற்காக சென்ற…
Read More

பாதுகாப்பு நிலைமைகள் இன்னும் மோசமடைந்திருக்கின்றது!

Posted by - May 20, 2019
சமீபத்தில் இடம்பெற்ற பயங்கரவாதச் செயல்கள், சர்வதேச பயங்கரவாதச் செயலாகக் கருதப்பட்ட போதிலும்கூட அதனை எமது நாட்டுக்குள்ளேயே ஒரு இன ரீதியாகப்…
Read More

மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் !

Posted by - May 20, 2019
கிழக்கு மாகாண ஆளுனரினால் கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வியை குழிதோண்டிப்புதைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்…
Read More

முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க நடவடிக்கை!

Posted by - May 20, 2019
யாழ் மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்றுப் பதிவு செய்யப்பட்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட 144 பேரில்  முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் 40 பேருக்கு…
Read More

ரிஷாத் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் த.தே.கூ. நடுநிலைமை வகிக்க வேண்டும் – சிவாஜிலிங்கம்

Posted by - May 20, 2019
அமைச்சர் றிசாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகிக்கவேண்டும் என வடக்கு மாகாண சபையின்…
Read More

இளைஞனிடமிருந்து ஹெரோயின் மீட்பு

Posted by - May 20, 2019
வவுனியா கற்குழிப்பகுதியில இளைஞன் ஒருவரை ஹெரோயின் போதைப் பொருட்களுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதை ஒழிப்புப்பிரிவினர்   மேற்கொண்ட நடவடிக்கையின்போது…
Read More

எதிர்ப்பையும் மீறி யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அகதிகள்!

Posted by - May 20, 2019
வடக்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி இரண்டாம் கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாணத்திலும் வெளிநாட்டு அகதிகள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வெளிநாட்டு…
Read More