ரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இரு இடங்களையும் விடுவிப்பாரா?

Posted by - June 16, 2019
ரத்தினதேரர் உண்மையைப்பேசும் மதகுருவாக இருந்தால் எங்கள் மக்கள் போராடிய எங்கள் மக்களுக்கு கிடைக்கின்ற கன்னியா மற்றும் நீராவியடி பிரதேசங்களை நல்லிணக்க…
Read More

நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் பௌத்த மக்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - June 16, 2019
செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையில் தென்பகுதி சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு, அநுராதபுரம், வெலிஓயா…
Read More

கஜேந்திரகுமாரும் நானும் இணைந்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை – சி.வி.

Posted by - June 16, 2019
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியலில் நல்ல இடத்தைப் பெற வேண்டும் என்றே தான் விரும்புவதாகத் தெரிவித்த வட மாகாண முன்னாள் முதலமைச்சர் …
Read More

வரட்சியால் இறந்து கரையொதுங்கும் மீன்கள்

Posted by - June 16, 2019
வவுனியாவில் தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து கரையொதுங்குகின்றன.நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை…
Read More

மட்டக்களப்பில் உலக யுத்தக் கப்பலின் பாகங்களை கழற்றிய வெளிநாட்டவர்கள் கைது!

Posted by - June 15, 2019
மட்டக்களப்பு கல்லடி கடற்பகுதியில் 2ஆம் உலக யுத்தத்தில் தாண்டிருந்த கப்பலின் பாகங்களை கழற்றிய வெளிநாட்டவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை நேற்று …
Read More

பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி ஆவா குழுவினருடன் கலந்துரையாட தயார் – சுரேன் ராகவன்

Posted by - June 15, 2019
“எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு நான் தயாராகவுள்ளேன்” என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
Read More

யாழில் மாற்றுத் திறனாளிகளின் சுயமதிப்பீட்டு மாநாடு!

Posted by - June 15, 2019
யாழ்ப்பாணம் றோட்டரிக் கழகமும் DATA அமைப்பும் இணைந்து நடாத்திய பாதிக்கப்பட்டோர் பதின்மம் கடந்தும்.. என்னும் தொனிப்பொருளில் பாதிக்கப் பட்டோருக்கும்அவர்களோடு பயணிப்போருக்குமான…
Read More

யாழில் வெடி பொருட்கள் மீட்பு

Posted by - June 14, 2019
யாழ்ப்பாணம் நகா் பகுதியை அண்டிய தீவுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடி பொருட்கள் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளன.…
Read More

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை!

Posted by - June 14, 2019
வவுனியா வைத்தியசாலைக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அகதிகள் சிகிச்சைக்காக இன்று பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.
Read More