மன்னாரில் ஒரு தொகை பீடி இலைகள் மீட்பு

Posted by - June 29, 2019
மன்னார் – ஓலுத்துடுவ வனப்பகுதியில் 126 கிலோவிற்கும் அதிக பெறுமதியான பீடியிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை…
Read More

நெல்லியடியில் 200 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

Posted by - June 29, 2019
நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கப்பூதுவெளி பற்றைக் காணிக்குள் இடமாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ கிராம் கஞ்சா சிறப்பு…
Read More

மீனவரின் வலையில் சிக்கிய இராட்சத மீன்!

Posted by - June 29, 2019
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் மீண்பிடியில் ஈடுபட்ட மீனவரின் வலையில் பாரிய மீனொன்று சிக்கியுள்ளது. தொழிலுக்காக நேற்று இரவு வலை விரித்தபோதே…
Read More

தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு தலைவராக மாவை தெரிவு!

Posted by - June 29, 2019
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏகமனதாக தொிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின்…
Read More

வவுனியா காட்டுப்பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

Posted by - June 29, 2019
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட இளமருதங்குளம் காட்டுப் பகுதியில்  பிளாஸ்ரிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஓமந்தை பொலிஸாருக்கு…
Read More

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 4 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - June 28, 2019
ஊர்காவற்துறை பெரும் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 4 பேர்களை நேற்று (27) இரவு காங்கேசன்துறை…
Read More

ஆன்மீக பிரார்த்தனையில் ஈடுப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

Posted by - June 28, 2019
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை புகையிரத நிலைய வீதியிலுள்ள முதிரைத் தோட்டம் தேடி வந்த
Read More

வவுனியா பஸ் நிலையத்தில் பொலிஸார் தொடர்ந்தும் சோதனை

Posted by - June 28, 2019
இலங்கையிலுள்ள அனைத்து பஸ் நிலையங்களும் இயல்பு நிலைக்கு திரும்பிய போதும் வவுனியா பஸ்  நிலையம் தொடர்ந்து படையினரின் சோதனைகள். வவுனியா…
Read More

வவுனியா பஸ் நிலையத்தில் தொடர்ந்தும் சோதனை!

Posted by - June 28, 2019
இலங்கையிலுள்ள அனைத்து பஸ் நிலையங்களும் இயல்பு நிலைக்கு திரும்பிய போதும் வவுனியா பஸ்  நிலையம் தொடர்ந்து படையினரின் சோதனைகள். வவுனியா…
Read More

குடிநீருக்கு அவதியுறும் வவுனியா மக்கள்

Posted by - June 27, 2019
வவுனியா, ஆச்சிபுரம் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பல பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர். வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமம்…
Read More