வடமராட்சியில் தொடர் கொள்ளை

Posted by - July 11, 2019
யாழ்ப்பாணம் வட­ம­ராட்சி,  பருத்­தித்­துறை உப­ய­க­திர்­கா­மம் பெருந்­தெரு பகு­தி­யில் உள்ள வீடு ஒன்­றில் நேற்று அதி­காலை இரண்டு மணி­ய­ள­வில் கொள்­ளைச்­ சம்­ப­வம்…
Read More

புதிய பலமான மாற்று அணியை உருவாக்க வேண்டும்- சுரேஸ் பிரேமச்சந்திரன்(காணொளி)

Posted by - July 10, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்றுத் தலைமை, ஓரிரு கட்சியை உள்ளடக்கியதாக இல்லாமல், கொள்கையின் வழியில் நின்று, தமிழ் மக்களுடைய…
Read More

உணவு ஒவ்வாமை காரணமாக 24 க்கும் அதிகமான மாணவர்கள் வைத்தியசாலையில்………

Posted by - July 10, 2019
சாய்ந்தமருதில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களிற்காக வழங்கப்பட்ட உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்…
Read More

மீண்டும் தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள, TNA மக்களை ஏமாற்றுகின்றது -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி)

Posted by - July 9, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை விற்றுச் செயற்படுகின்றனர் என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…
Read More

தமிழ் மக்களின் பிரதிநித்துவம் தவறானவர்களிடம் செல்கின்ற போது, அது தமிழ் மக்களுக்கு ஆபத்து – விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - July 9, 2019
தமது கொள்கைகளுடன் இணைந்து செயற்படுவர்களை இணைத்துக் கொள்ள தயார் என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று,…
Read More

மக்களின் அவல நிலையைக் கருத்திற் கொண்டு கட்சிகள் செயற்பட வேண்டும் – விக்கி

Posted by - July 9, 2019
கட்சி நலன்களை முன்னிறுத்தி எந்த முன் நிபந்தனைகளையும் விதிக்காமல் மக்களின் இன்றைய அவல நிலையைக் கவனத்தில் கொண்டு கட்சிகள் செயற்பட…
Read More

வீடுகளுக்குள் புகுந்த மர்ம கும்பல்

Posted by - July 9, 2019
கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில்…
Read More

ஹெரோயினுடன் இராணுவ உத்தியோகஸ்தர் உட்பட ஐவர் கைது

Posted by - July 9, 2019
யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகஸ்தர் ஒருவர் உள்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது…
Read More

150க்கும் மேற்பட்டோரை காவுகொண்ட நவாலி தேவாலயத் தாக்குதலின் நினைவு நாள்!

Posted by - July 9, 2019
150க்கும் மேற்பட்டோரின் உயிர்களை காவுகொண்ட நவாலி தேவாலயத் தாக்குதலின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ம் ஆண்டு ஜூலை 9ஆம்…
Read More

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

Posted by - July 8, 2019
கிளிநொச்சியில் பாவனையற்று காணப்பட்ட  கிணறொன்றிலிருந்து சில வெடிபொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த வெடிபொருட்களைப் பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.…
Read More