யாழ்.மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted by - July 17, 2019
யாழ்ப்பாணம் மாநகர சபை வடக்கு பிராந்திய தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி, யாழ்.மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.…
Read More

வடக்கு ஆளுநரை சந்தித்த அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்!

Posted by - July 17, 2019
இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நேற்று மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.…
Read More

தன்னாட்சி கேட்போர் தடம்மாறி நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் – விக்னேஸ்வரன்

Posted by - July 16, 2019
தன்னாட்சி கேட்போர் தடம்மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.…
Read More

சங்குகளுடன் ஒருவர் கைது

Posted by - July 16, 2019
மன்னார் மீன்வள உதவி இயக்குனரின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த கடற்படையினர், சட்டவிரோதமாக சங்குகளை பிடித்த ஒருவரை நேற்று (15) கைது செய்துள்ளனர்.…
Read More

வவுனியாவில் நிலக்கீழ் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

Posted by - July 16, 2019
வவுனியா, ஓமந்தை, பழைய முகாமிற்கு அருகில் இருந்த காணி ஒன்றில் இருந்து ஒருதொகை நிலக்கீழ் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த காணியில்…
Read More

கன்னியாவில் ஆதின முதல்வர் மீது சிங்கள காடையன் ஒருவன் சுடுதேநீரை ஊற்றியுள்ளான்.

Posted by - July 16, 2019
திருகோணமலை கன்னியாவில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பதற்கு எதிராக இன்று போராட்டம் நடைபெற்ற போது தென்கயிலை ஆதின முதல்வர்…
Read More

கூட்டமைப்பை போல் அரசாங்கத்தை நான் பாதுகாக்கவில்லை -சிவசக்தி ஆனந்தன்

Posted by - July 15, 2019
கூட்டமைப்பை போல் அரசாங்கத்தை நான் பாதுகாக்கவில்லை என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் …
Read More

கிழக்கில் கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் அழிக்கப்பட்டு விகாரை கட்டப்படுகிறது

Posted by - July 15, 2019
முன்னைய வட மாகாண முதலமைச்சரின் செய்தி கன்னியா வெந்நீருற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு…
Read More

5G கம்பங்களை மின்கம்பங்களாகக் காட்டி மக்களை முட்டாளாக்கியுள்ளது யாழ். மாநகரசபை!-ஐங்கரநேசன்

Posted by - July 15, 2019
அதி வேகத் தொலைத் தொடர்புக் கம்பங்களை சாதாரண மின் விளக்குக் கம்பங்களாகக் காட்டி யாழ்ப்பாணம் மாநகரசபை மக்களை முட்டாள் ஆக்கியுள்ளது…
Read More

“ரணிலே எங்கள் தமிழர் இராஜ்ஜியத்தை விட்டு வெளியேறு” கறுப்பு கொடியுடன் காணாமல் போன உறவுகள்…………

Posted by - July 15, 2019
ரணில் விக்கிரமசிங்க வடக்கு நோக்கிய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலுக்கு முன்பாக…
Read More