ஆளுநரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருப்பது பிழையானதுடன், பாரதூரமானது-காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள்

Posted by - March 14, 2019
பெருபான்மை அரசால் நியமிக்கபடும் ஆளுநரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருப்பது பிழையானதுடன், பாரதூரமானது என காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வுனியா…
Read More

அகதிகள் விடயத்தில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் – சார்ல்ஸ் நிர்மலநாதன்

Posted by - March 14, 2019
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகளை கடந்தும் இன்னமும் நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்க முடியாத…
Read More

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி உப பீடாதிபதி கலாநிதி தனபாலனுக்கு விருது!

Posted by - March 14, 2019
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி உப பீடாதிபதி கலாநிதி பா.தனபாலன் ஈழ மண ணில் யுத்த காலத்திலும், தற்போதும் ஏழை…
Read More

இலங்கை விவகாரத்தை, பாதுகாப்பு சபையூடாக கையாள வேண்டும்- பார்த்தீபன்(காணொளி)

Posted by - March 14, 2019
இலங்கை விவகாரத்தை, பாதுகாப்பு சபையூடாக கையாள வேண்டும் என்பதே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை என, யாழ்ப்பாண மாநகர…
Read More

மாணவர்கள் நடாத்தும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க, அனைவரும் ஒன்றிணைய வேண்டும்- ஜங்கரநேசன் (காணொளி)

Posted by - March 14, 2019
இலங்கைக்கு கால நீடிப்பு வழங்கக் கூடாது என, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தும் மார்ச் 16 போராட்டத்திற்கு வலுச்சேர்க்க, அனைவரும்…
Read More

மன்னாரிலும் அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

Posted by - March 13, 2019
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கத்தினால் இலங்கை முழுவதும் ஆசிரியர்கள் கருப்பு…
Read More

கிளிநொச்சி பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பகிஸ்கரிப்பில் …

Posted by - March 13, 2019
நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள பணி பகிஸ்கரிப்பில் கிளிநொச்சி பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர் குறித்த போராட்டத்திற்கு ஆசிரிய…
Read More

ஓமந்தை ரயில்க்கடவையின் வீதித் தடையால் மக்கள் அவதி

Posted by - March 13, 2019
வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதி ரயில் கடவைக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை அகற்றி அவ்வீதியூடான போக்குவரத்தினை அனுமதியற்ற முறையில்…
Read More

பருத்தித்துறையில் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை முயற்சி

Posted by - March 13, 2019
யாழ்ப்பாணம் பருத்தித்துறை, மந்திகை அம்மன் கோயில் பகுதியில் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக…
Read More

பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத இலங்கை அரசாங்கத்திற்கு, காலக்கெடு வழங்குவது ஏன்? -விக்கினேஸ்வரன் (காணொளி)

Posted by - March 13, 2019
இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்கிஇ நடந்த கொடூரங்களை மறைக்க, ஜக்கிய நாடுகள் சபை முற்படுகின்றதா என்ற சந்தேகம் வலுப்பெற்று…
Read More