யாழ் மாநகர சுகாதாரப் பிரிவில் கைகலப்பு

Posted by - July 18, 2019
யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரப் பிரிவு மேற்பார்வையாளர் மற்றும் சுகாதாரத் தொழிலாளிகள் தொழிற்சங்கத் தலைவர் இருவரையும் இருவேறு குற்றச்சாட்டு வழக்குகளில்…
Read More

விடுமுறையில் வீட்டுக்கு வந்தவர் வீதி விபத்தில் சிக்கி பலி

Posted by - July 18, 2019
துபாயில் தொழில் புரிந்த நிலையில் ஒரு மாத கால விடுமுறையில் இலங்கை திரும்பி தனது வீட்டில் பொழுதைக் கழித்தவர் வீதி…
Read More

நந்திக்கொடிகளை அறுத்தெறிந்த பௌத்த பிக்கு – நீராவியடியில் தொடரும் சர்ச்சை!

Posted by - July 18, 2019
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்துள்ள பௌத்த மதகுருவால், ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள்…
Read More

மீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரொட்டிகள்!

Posted by - July 18, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் தேசிய மீனவர்…
Read More

10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில் மீட்பு!

Posted by - July 18, 2019
பூநகரி பள்ளிக்குடா கடற்பரப்பில் கைவிடப்பட்டிருந்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகளை மீட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள…
Read More

இந்த ஆண்டு இறுதிக்குள் அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்!

Posted by - July 17, 2019
இரண்டு ஆண்டுகால  அவகாசத்தில் அரசியல் தீர்வை  பெற்றுத்தருவோம்  என்பது காலத்தை கடத்தும் கதையாகவே தெரிகின்றது.  
Read More

தமிழர் மீது கன்னியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம்

Posted by - July 17, 2019
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்த கோவில் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள்…
Read More

வாகன விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்திலேயே பலி

Posted by - July 17, 2019
மட்டக்களப்பு மாவட்டம் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில்  நேற்று செவ்வாய்கிழமை 16 ஆம் திகதி மாலை  இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு…
Read More

வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்!

Posted by - July 17, 2019
வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. நகரசபை கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில் தர்மலிங்கம் வீதி, முச்சந்தியிலுள்ள நவாலியூர் சோமசுந்தரப் புலவரின்…
Read More