பெற்றக் குழந்தையைத் தாக்கிய தந்தைக்கு கிடைத்த தண்டனை!

Posted by - August 3, 2019
திருகோணமலையில் ஒரு வயது குழந்தையை தாக்கிய தந்தையை நேற்று இரவு (02) கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
Read More

கணிசமானதமிழ்ப்பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்களா?

Posted by - August 3, 2019
 கேள்வி:- தற்போதையநிலையில்,வருகின்றபாராளுமன்றத் தேர்தலின் பின் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சேர்ந்து ஏதாவது உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நினைக்கின்றீர்களா?
Read More

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியா முன்வர வேண்டும் – சாந்தி

Posted by - August 3, 2019
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வகித்தாலும் அதனை அரசு நிறைவேற்றுமா என்பது கேள்வியே!

Posted by - August 2, 2019
இலங்கையும் இந்தியாவும் கையெழுத்துப் போட்டு இரு நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்த்தையே இலங்கை அரசு மீறியிருக்கின்ற நிலையில்…
Read More

யாழை நெருங்கி வந்துள்ள பயங்கர ஆபத்து.. தயவு செய்து அனைவருக்கும் பகிருங்கள்…!!!

Posted by - August 2, 2019
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாட்களில் குளவிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை துணவி – அராலி வீதியில் முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாக…
Read More

30ஆம் ஆண்டுகளை கடந்த வல்வை படுகொலை

Posted by - August 2, 2019
வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. கடந்த 1989 ஆம் ஆண்டு…
Read More

மட்டக்களப்பில் மினி சூறாவளி

Posted by - August 2, 2019
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் மினி சூழல் காற்றினால் இரண்டு வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் பிரதேசத்தில் பல மரங்கள் முறிந்து…
Read More

கிளிநொச்சி இரட்டைப் படுகொலை – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

Posted by - August 1, 2019
கிளிநொச்சி – ஜெயந்திநகர் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை 7 நாட்கள் விளக்கமறியலில்…
Read More

அரச நியமனம் பெற்று அரச பணியில் உள்ள பலருக்கு மீளவும் அரச நியமனம் – யாழ்.மாவட்ட செயலர்

Posted by - August 1, 2019
அரச பணியில் கடமையாற்றிக்கொண்டிருந்த பட்டதாரிகள், அரச பணி தேடிய பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனத்திற்கு விண்ணப்பித்து அதனை பெற முயன்ற 104…
Read More