உறவுகள் கையளிக்கப்பட்ட ஓமந்தை மண்ணில் மாபெரும் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு!

Posted by - August 27, 2019
வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி ஓமந்தையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.…
Read More

நல்லூரானின் கஜவல்லி மகாவல்லி உற்சவம்

Posted by - August 26, 2019
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் 21ஆம் நாள் திருவிழா வெகு விமர்சையாக இடம்பெற்றது. 21ஆம் திருவிழாவான இன்று  கஜவல்லி…
Read More

மாணவர்களின் நடைபவணி வவுனியாவைச் சென்றடைந்தது

Posted by - August 26, 2019
இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பருத்தித்துறையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி வவுனியாவை சென்றடைந்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலை அடுத்து இலங்கையின் தேசிய…
Read More

ஆண்டின் இறுதிக்குள் பலாலி – இந்தியாவுக்கிடையில் விமான சேவை

Posted by - August 26, 2019
இந்தியாவுக்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்திற்கும் இடையிலான விமானப் போக்குவரத்தானது இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர்…
Read More

கட்சியை முன்னிறுத்தி ‘எழுக தமிழ்’ நிகழ்வை முன்னெடுக்கவில்லை – சி.வி

Posted by - August 25, 2019
எழுக தமிழ்’ நிகழ்வினூடாக ஓர் கட்சியின் எழுச்சி முன்னிறுத்தப்படுவதாக பலர் எண்ணுவது முற்றிலும் பிழையான விடயம் என தமிழ் மக்கள்…
Read More

மடு தேவாலயத்திற்கு சென்ற வேன் மின் கம்பத்துடன் மோதி விபத்து!

Posted by - August 25, 2019
வவுனியா, செட்டிகுளம், அடியான்புளியங்குளம் பகுதியில் இன்று (25) இடம்பெற்ற விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர். 
Read More

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி காலத்தின் கட்டாய தேவை! வட மாகாண கடற்றொழிலாளர் சம்மேளனம் ஆதரவு!

Posted by - August 25, 2019
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெற இருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணி காலத்தின்…
Read More

வன்னி மன்னன் பண்டார வன்னியனின் நினைவு நாள் நிகழ்வு

Posted by - August 25, 2019
வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் நினைவுகூறப்பட்டது. வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன்…
Read More