வவுனியாவில் திடீரென குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர்!

Posted by - September 19, 2019
வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்பாம் பகுதியில் இன்றையதினம் இராணுவத்தினர் குவிக்கபட்டமையால் பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டிருந்தது.
Read More

ஊடகவியலாளருக்கு பயங்கரவாததடுப்பு விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

Posted by - September 19, 2019
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு விசாரணையொன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸ் திணைக்களத்தின் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்திருக்கின்றது. குறித்த…
Read More

வவுனியாவில் தேக்கம் மரங்கள் அழிப்பு

Posted by - September 19, 2019
விடுதலைப்புலிகளால் நாட்டப்பட்ட தேக்கம் மரங்கள் வன இலகாவினரால் தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் தமிழீழ…
Read More

புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் காலமானார்

Posted by - September 19, 2019
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஏரம்பு இரத்தினவடிவேல்…
Read More

வடமாகாணத்தில் 15 குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு

Posted by - September 18, 2019
வடமாகாணத்தில் உள்ள 15 குளங்களை புனரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் ஆளுநரின் செயலகத்தில் இடம்பெற்றது.…
Read More

தியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டு நினைவேந்தலின் நான்காவது நாள்.!

Posted by - September 18, 2019
5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீராகரம் இன்றி தமிழ்மக்களுக்காக உயிர் நீத்த தியாக தீபம் திலீபன் அண்ணாவின்…
Read More

மஸ்கெலியாவில் அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி ஆசிரியர் உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - September 18, 2019
மஸ்கெலியா கவரவில தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபரை உடன் இடமாற்றம் செய்யுமாறு கோரி அங்குள்ள ஆசிரியர் ஒருவர் பாடசாலையின் முன்னால்…
Read More

போக்குவரத்து ஊழியர்கள் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டம்

Posted by - September 18, 2019
வவுனியா இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் இன்று காலை தமது சாலைக்கு முன்பாக டயர்களை போட்டு எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த…
Read More

யாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் !

Posted by - September 17, 2019
யாழ் மாநகர முதல்வர்  இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் (Jorn Rohde) ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று…
Read More

பாலாலிக்கு 300 மில்லியன் டொலர் செலவில் மொபைல் ஏ.டி.சி

Posted by - September 17, 2019
யாழ். பாலாலி விமான நிலையத்தில் 300 மில்லியன் டொலர் செலவில் மொபைல் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் (ஏ.டி.சி.) ஒன்று…
Read More