யாழ். பேருந்து நிலையத்தில் பொலிஸ் காவலரன் அமைக்குமாறு கோரி போராட்டம்

Posted by - January 29, 2020
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக்கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள்…
Read More

சர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் – சுமந்திரன்

Posted by - January 29, 2020
சர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் கையில் இருக்கும் பொறிமுறையை தெப்பொன்று
Read More

’டெலோவுக்கு வன்னியிலும் செல்வாக்கு உள்ளது’

Posted by - January 28, 2020
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செல்வாக்கு, வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ளது. ஆகையால், டெலோவிலிருந்து விலகிச் சென்றவர்களால், இவ்விரு இடங்களிலும்…
Read More

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் இருவர் கைது

Posted by - January 28, 2020
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சன்னார் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் 2 நபர்களை…
Read More

யாழ்- மட்டு.விமான நிலையங்களை தரமுயர்த்த நடவடிக்கை

Posted by - January 28, 2020
யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களை தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவர்…
Read More

வைத்தியசாலை மாடியில் இருந்து குதித்து குடும்பஸ்தர் தற்கொலை

Posted by - January 28, 2020
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த குடும்பஸ்தர் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

யாழ். செல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் சிறுவனின் சடலம் கண்டெடுப்பு

Posted by - January 28, 2020
யாழ். தொண்டமனாறு – செல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில், சிறுவனொருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர் . நீரில்…
Read More

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்தால் மாத்திரமே சவால்களை முறியடிக்க முடியும்- குகதாஸ்

Posted by - January 27, 2020
தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு தேசியக் கட்சியாக மாறுகின்ற போதுதான் எதிர்வரும் காலங்களில் ஏற்படப்போகும் சவால்களுக்கு முகங்கொடுக்க முடியுமென முன்னாள்…
Read More

ஊடகவியலாளர்களின்‌ பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

Posted by - January 27, 2020
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரியும் ஊடகவியலாளர்களின்‌ பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும் ஆர்ப்பாட்டம்…
Read More