பாரம்பரிய நெற்செய்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விவசாயி வெற்றி

Posted by - February 3, 2020
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த மகேஸ்வரநாதன் கிரிஷன் இயற்கை விவசாயத்தில் பாராம்பரிய நெற் செய்கையினை மேற்கொண்டு வெற்றியீட்டியுள்ளார்.
Read More

நாளை எமது உறவுகளின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க ஒன்று கூடுமாறு யாழ். கலைப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு !

Posted by - February 3, 2020
இலங்கையின் சுதந்திரத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி நீதிக்காக எமது உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் இதற்கு பூரண ஆதரவினை
Read More

புதைக்கப்பட்ட வெற்று வெடிபொருள் பெட்டிகள் மீட்பு

Posted by - February 3, 2020
கைவேலி, கணேசா வித்தியாலய மைதானத்தில் படையினரால் புதைக்கப்பட்ட வெற்று வெடிபொருள் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு, கைவேலி கணேசா வித்தியாசாலையில் ஜனாவரி…
Read More

சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்தது யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்

Posted by - February 3, 2020
இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக கொண்டாட அனைவரையும் ஒன்றினைந்து வலுச்சேர்ககுமாறும் யாழ்.பல்கலைக்கழக  மாணவர் ஒன்றியத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த யாழ் யுவதியின் இறுதிக்கிரியை இன்று!

Posted by - February 3, 2020
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்து கடந்த 9 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 26…
Read More

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - February 2, 2020
யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் இலங்கை கடற்படையும் மதுவரித்திணைக்களம் இணைந்து கைப்பற்றியுள்ளனர். நேற்று மாலை…
Read More

துப்பாக்கி சூட்டு காயத்துடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - February 2, 2020
மட்டக்களப்பு புனானை ஓமனியாமடு காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை (31) மாலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை…
Read More

விடுதலைப் புலிகளின் கொடியை வைத்திருந்தக் குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவர் கைது!

Posted by - February 2, 2020
விடுதலைப் புலிகளின் கொடியை வைத்திருந்தக் குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

கொள்கையில் விட்டுக் கொடுப்பில்லாத எங்களது தரப்பிற்கு முழுமையான ஆதரவை வழங்குவார்கள்!

Posted by - February 2, 2020
யதார்த்தத்தை உணரத் தொடங்கியிருக்கின்ற தமிழ் மக்கள் உண்மையான நேர்மையான கொள்கையில் விட்டுக் கொடுப்பில்லாத எங்களது தரப்பிற்கு
Read More