பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு

Posted by - February 5, 2020
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு  நேற்று  (04.02.2020)  வட தமிழீழம் ,…
Read More

பிரான்சில் இடம்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த பூப்பந்தாட்டப் போட்டிகள்!

Posted by - February 5, 2020
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டுதோறும் நடாத்தும் தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த போட்டிகளின் 2020 இற்கான…
Read More

பிரான்சில் இடம்பெற்ற ‘சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழரின் கரிநாள்” கண்டன கவனயீர்ப்பு!

Posted by - February 5, 2020
சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழரின் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு தமிழர் தாயகம் உட்பட தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் கண்டன கவனயீர்ப்பு…
Read More

கிழக்கில் இளம் மருத்துவரை காவு கொண்ட டெங்கு

Posted by - February 4, 2020
கிழக்கில் இளம் மருத்துவர் ஒருவர் டெங்கு காச்சலினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருமதி கௌதமன் தரண்ணியா எனும் இளம் வைத்தியரே இவ்வாறு…
Read More

இலங்கையில் தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை- அருட்தந்தை சக்திவேல்

Posted by - February 4, 2020
தமிழ் மக்களுக்கு ஒரு எதிர்காலமற்ற நிலைமையின் எடுத்துக்காட்டாகவே 72 ஆவது சுதந்திர தினம் அமைந்துள்ளதாக தெரிவித்த தமிழ் அரசியல்
Read More

விமல் வீரவன்சவின் கருத்துக்கு ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் எதிர்ப்பு

Posted by - February 4, 2020
காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் தோண்டி எடுப்பதாயின் அவர்களை மண்ணுக்குள் புதைத்தது நீங்களா? என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து…
Read More

பிரித்தானியாவில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் .!

Posted by - February 4, 2020
சிங்கள பேரினவாதத்தின்  சுதந்திர நாள்  தமிழர்களின் கரிநாள் என்பதை  உணர்த்தி இன்றைய தினம் பிரித்தானியவில் அமைந்துள்ள சிங்கள  தூதரகம் முன்பு…
Read More

இலங்கையின் சுதந்திரநாள்…ஈழத்தமிழர்களுக்கு கரிநாள்! – சிவசக்தி

Posted by - February 4, 2020
சிங்களதேசம் இன்று தனது 72 ஆவது சுதந்திரநாள் எனப் பெருமையோடு கூறிக் கொண்டாட்டங்களை நடத்துகிறது. இலங்கைக்கு வாழ்த்துக் கூறிநிற்கும் எவரும்…
Read More