பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு

329 0

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு  நேற்று  (04.02.2020)  வட தமிழீழம் , கிளிநொச்சியில் நடைபெற்றது இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செ. கயேந்திரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சட்ட ஆலோசகர் நாடரஜா கண்டீபன், முத்த உறுப்பினர் மட்டீன் கணபதிபிள்ளை, பிரதேச சபை உறுப்பினர் GM புவனேஸ்வரன், ஊர் பெரியவர்கள் ஊர் இளையசமுதயத்தை சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்கள் .