நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தே போட்டி-ஐங்கரநேசன்

Posted by - March 2, 2020
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியான தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் பொன்னுத்துரை…
Read More

கிளிநொச்சியில் மாணவர்களிடம் கத்தியை காட்டி சைக்கிளை பறித்துச் சென்ற இளைஞர்!

Posted by - March 2, 2020
கிளிநொச்சியில் கடந்த வாரம் இரண்டு மாணவர்களிடம் கத்தியை காட்டி அவர்களது துவிச்சக்கர வண்டிகள் கொள்ளையடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Read More

யாழ். மாநகர முதல்வரை சந்தித்த பிரான்ஸ் தூதுவர்!

Posted by - March 2, 2020
யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட்டுக்கும் இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (02)…
Read More

மூன்று வருடங்களைக் கடந்தது கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்: இன்று கவனயீர்ப்பு!

Posted by - March 1, 2020
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவில் ஒரு தொகுதிக் காணிகள் விடுவிக்கப்பட்டதைப்போன்று, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் பூர்வீக மிகுதிக் காணிகளையும் இராணுவத்தினர் விடுவிக்க வேண்டுமென கேப்பாப்பிலவு…
Read More

கிளிநொச்சியில் ஐஸ் போதைப் பொருள், ஜி.பி.எஸ். கருவியுடன் ஒருவர் கைது!

Posted by - March 1, 2020
கிளிநொச்சி, இரணைமடுப் பகுதியில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் ஜி.பி.எஸ். கருவி என்பவற்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப்…
Read More

மட்டு. கத்தோலிக்க தேவாலயத்துக்குள் சென்ற இரு இஸ்லாமிய பெண்கள் உட்பட நால்வர் கைது

Posted by - March 1, 2020
மட்டக்களப்பு புனித செபஸ்டியன் தேவாலயத்தில் ஆராதனை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக ஆலயத்திற்கு வந்த இரு பெண்கள் உட்பட நால்வர் கைது…
Read More

யாழில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட ஐவர் கைது

Posted by - March 1, 2020
யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள் மற்றும் வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை…
Read More

சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பயன்படுத்திய 84 பேர் கைது!

Posted by - March 1, 2020
மன்னார் சிலாபத்துறை மற்றும் முறுக்கன் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்iதை பயன்படுத்திய 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

ஒருமித்த கருத்து ஒருமித்த பயணமும்’ என்ற தொனிப்பொருளில்

Posted by - March 1, 2020
சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய ஆட்சியாளர்கள் இணங்கினால் நிரந்தர அரசியல் தீர்வொன்று ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும்…
Read More

வெலிஓய தொழில் பேட்டை திங்கட்கிழமை ஆரம்பம்

Posted by - February 29, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓய தொழில் பேட்டை எதிர்வரும் திங்கட்கிழமை (02) திறக்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வில் பிரதம அதிதியாக சிறிய…
Read More