ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வடக்கில் ஒருவேளை உணவிற்காக அல்லல் படுகின்றனர் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - March 28, 2020
அன்றாடம் கூலித்தொழில் செய்வோருக்கு எந்தவித வேலைவாய்ப்புகளும் அற்ற சூழல் நிலவுவதாகவும் இதனால் முழு இலங்கையிலும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்…
Read More

யாழில் உணவகமொன்றில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றல்!

Posted by - March 28, 2020
யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் அகற்றப்பட்டுள்ளன.
Read More

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் இலக்கத்தகட்டினை மாற்றி கொள்ளையில் ஈடுபடும் இளைஞன் கைது

Posted by - March 28, 2020
வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்படும் சமயங்களில் மோட்டார் சைக்கிள் இலக்கத்தகட்டினை மாற்றி கொள்ளையில் ஈடுபடும் இளைஞன் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று…
Read More

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா தொற்று பரிசோதனை-Dr.சத்தியமூர்த்தி

Posted by - March 28, 2020
கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான ஆய்வுகூடப் பரிசோதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்…
Read More

கிளினிக் நோயாளர்களுக்கான மருந்து விநியோகம் குறித்த அறிவிப்பு- வடக்கு மாகாணம்

Posted by - March 27, 2020
சுகாதார அமைச்சு சகல கிளினிக் நோயளர்களுக்குமான மாதாந்திர மருந்துகளை வீடுகளிற்கே விநியோகிக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் வடக்கு மாகாணத்துக்கான தகவல்…
Read More

படுகொலையாளிகளை ஜனாதிபதியால் விடுவிக்க முடிந்தால் நீதிமன்றத்தை மூடிவிடுங்கள்- சிவமோகன்

Posted by - March 27, 2020
பொதுமக்களை படுகொலை செய்தவர்களை ஜனாதிபதி விடுதலை செய்ய முடியும் என்றால் நீதிமன்றத்தை மூடுங்கள் என வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

யாழில் பல்வேறு பகுதிகளிலும் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை தீவிரம்!

Posted by - March 27, 2020
யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பல இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. வலிகாமம் தென்மேற்கு…
Read More

மன்னாரில் நீண்ட வரிசையில் பொருட்களைக் கொள்வனவு செய்த மக்கள்!

Posted by - March 27, 2020
மன்னார் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியளவில் தளர்த்தப்பட்டிருந்தது.…
Read More

நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை- காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள்

Posted by - March 27, 2020
நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மருசுவில் படுகொலை தொடர்பான…
Read More

இலங்கைக்குள் இனிமேல் நீதியை எதிர்பார்ப்பதில் பயனில்லை!

Posted by - March 27, 2020
இலங்கைக்குள் இனிமேல் நீதியை எதிர்பார்ப்பதில் பயனில்லை என்பதையே ஜனாதிபதியின் செயற்பாடு காட்டிநிற்கிறது. அவ்வாறு இல்லை என்பதை ஜனாதிபதி நிரூபிக்கவேண்டும் என்றால்…
Read More