மன்னாரில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!

Posted by - April 4, 2020
மன்னார் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 105 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச்…
Read More

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை

Posted by - April 4, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
Read More

யாழில் இன்று நடமாடும் வங்கிச்சேவை

Posted by - April 4, 2020
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன நிலைமையைக் கருத்திற்கொண்டு,  தேசிய சேமிப்பு வங்கி யாழ்ப்பாணத்தில் நடமாடும் வங்கிச் சேவையினை முன்னெடுக்கவுள்ளது. இதற்கமைய…
Read More

விடுதலைப் போராட்டத்திற்கென தனது பிள்ளையை உகந்தளித்து பெருமாவீரனாக்கிய அன்னைக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம்.

Posted by - April 3, 2020
விடுதலைப் போராட்டத்திற்கென தனது பிள்ளையை உகந்தளித்து பெருமாவீரனாக்கிய அன்னைக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம்.
Read More

அரியாலைக்குள் புகுந்த அதிரடிப்படையினர்!

Posted by - April 3, 2020
யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதிகளுக்கு கிருமி தொற்று நீக்கி விசுறும் பணிகளில் அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்டுள்ளனர். அரியாலையில்…
Read More

யாழ்.சிறைச்சாலையிலிருந்து இதுவரை 325 கைதிகள் பிணையில் விடுதலை!

Posted by - April 3, 2020
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இதுவரை 325 கைதிகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில்…
Read More

யாழில் நால்வருக்கு கொரோனா தொற்று!!

Posted by - April 1, 2020
  யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் கொரோனாத் தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர் இனங்காணப்பட்டிருந்த நிலையில்,…
Read More

திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒரு குடும்பம்

Posted by - April 1, 2020
திருகோணமலை கண்டி வீதியில் நேற்று (31.03.2020) திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள 5 ஆம் கட்டைப் பிரதேசத்தில்…
Read More

கொரோனாவால் உயிரிழந்த 2 ஆவது நபருடன் தொடர்பு : யாழில் 130 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Posted by - March 31, 2020
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவருடன் நீர்கொழும்பு வாசியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 14 குடும்பங்கள் உள்ளடங்கலான 130…
Read More

வடக்கு மாகாண சுகாதாரத் துறையினரின் மக்களுக்கான விசேட அறிவித்தல்!

Posted by - March 31, 2020
வடக்கு மாகாண சுகாதாரத் துறையினரால் மக்களுக்கான விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
Read More