மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டது போன்ற உணர்வில் உறைந்து போயுள்ளது உலகம்- யாழ். ஆயர்

Posted by - April 12, 2020
மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டது போன்ற உணர்வில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் உறைந்து போயுள்ளது என யாழ்ப்பாணம் மறை…
Read More

மட்டக்களப்பில் மாபெரும் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

Posted by - April 12, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரியளவில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்றுவந்த நிலையில் அந்த இடம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.…
Read More

அக்கரைப்பற்றில் தொற்றுக்குள்ளானவரின் மனைவிக்கும் வைரஸ் தொற்று!

Posted by - April 12, 2020
அம்பாறை, அக்கரைப்பற்றில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளனமை இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். அம்பாறையில்…
Read More

யாழ்ப்பாணத்தில் யாசகம் செய்தவர் உணவின்றி உயிரிழப்பு!

Posted by - April 11, 2020
யாழ்ப்பாணத்தில் யாசகம் செய்து வந்த ஒருவர் உணவின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளது.கொரோனா அச்சத்தால் முழு நாடும்…
Read More

யாழ். தாவடிக்கு விடுதலை-கேதீஸ்வரன்

Posted by - April 11, 2020
கொரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள தாவடி பகுதியில் உள்ளவர்கள் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுவிக்கப்படுவார்கள்…
Read More

கொரோனா சிகிச்சை நிலையமாக மாறுகிறது காத்தான்குடி ஆதார வைத்தியசாலை!

Posted by - April 11, 2020
மட்டக்களப்பு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவத்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. சுகாதாரத் திணைக்களத்தின் அறிவித்தலுக்கு அமைய, காத்தான்குடி…
Read More

மானிப்பாயில் கொள்ளை!

Posted by - April 11, 2020
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

விபத்தில் உயிரிழந்த இரு சகோதரிகளின் உடல்களும் மக்களின் அஞ்சலியுடன் நல்லடக்கம்!

Posted by - April 11, 2020
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,பரப்பாங்கண்டன் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (09.04.2020) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சகோதரிகளான…
Read More