மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Posted by - May 26, 2020
விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

மந்திகையில் சிறிலங்கா இராணுவ சிப்பாயைத் தாக்கிவர் கைது

Posted by - May 25, 2020
யாழ். மந்திகை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட…
Read More

யாழ். சுன்னாகம் பகுதியில் தாக்குதலுக்கு தயாராகவிருந்த சிலர் கூரிய ஆயுதங்களுடன் கைது

Posted by - May 25, 2020
யாழில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்…
Read More

பெரும்பான்மை ஆசனங்ளை கூட்டமைப்பு பெறுவது கட்டாயம் – ஸ்ரீதரன்

Posted by - May 25, 2020
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களை விட அதிகளவான ஆசனங்களைப் பெற வேண்டிய…
Read More

வடக்கு ஆளுநராக முன்னாள் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க?

Posted by - May 25, 2020
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவை ஜனாதிபதி கோத்தாபய…
Read More

வயோதிபத் தம்பதியை அச்சுறுத்தி யாழில் கொள்ளை

Posted by - May 25, 2020
யாழ்ப்பாணம் – கந்தரோடை ஆலடியில் வயோதிபத் தம்பதியை அச்சுறுத்தி நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் வயோதிபத் தம்பதிகள்…
Read More

யாழில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

Posted by - May 25, 2020
யாழ். உடுவில் அம்பலவாணவர் வீதியில் எவரும் இல்லாத வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு அந்த வீட்டின்…
Read More

கொக்குத்தொடுவாயில் வெளிமாவட்ட மீனவர்களின் வருகை மீனவர்கள் கவலை!

Posted by - May 25, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் புத்தளம் உடப்ப பகுதியினை சேர்ந்த மீனவர்கள் சிலரின் ஆதரவுடன் கடற்தொழிலுக்காக வருகை தந்துள்ளதாக பிரதேச…
Read More

ஒட்டுசுட்டான்,கருநாட்டுகேணி பகுதிகளில் வீசிய கடும் காற்று 19 வீடுகள் சேதம்!

Posted by - May 25, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று(24) மாலை வீசிய கடும்காற்று மற்றும் மழையினால் ஒட்டுசுட்டான் மற்றும் கருநாட்டுக்கேணிப்பகுதிகளில் 19 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மக்கள்…
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு முழுமையாக அரசின் மானிய உரம் கிடைக்கவில்லை

Posted by - May 25, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு முழுமையாக அரசின் மானிய உரம் கிடைக்கவில்லை என்றும் மானிய உரத்தினை…
Read More