கிளிநொச்சியில் பிரபல பெண்கள் பாடசாலை அதிபர் நியமனத்தில் முறைகேடு

Posted by - August 14, 2025
கிளிநொச்சியில் பெண்கள் பாடசாலையொன்றின் அதிபர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சிவசேன அமைப்பினுடைய சைவ புலவர் என்.பீ. ஸ்ரீந்திரன் தெரிவித்துள்ளார்.
Read More

யாழில் பெறுமதிமிக்க நகைகளுடன் ஒருவர் கைது!

Posted by - August 14, 2025
சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை…
Read More

யாழில் பனையால் விழுந்ததாக கூறி குடும்பஸ்தர் வைத்தியசாலையில் சேர்ப்பிப்பு – வைத்தியர்கள் சந்தேகம்!

Posted by - August 14, 2025
12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பனையால் விழுந்ததாக கூறி மயக்க நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுவந்து…
Read More

கடிதம் தந்தால் ஹர்த்தால் தொடர்பில் தீர்மானிப்போம் – ம.மயூரதன்

Posted by - August 14, 2025
வடக்கு கிழக்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு தமிழரசுக்கட்சியின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எழுத்து மூலமாக கடிதம்…
Read More

மன்னார் காற்றாலைத் திட்டம் ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்தப்படுகிறது

Posted by - August 14, 2025
மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்திவைப்பதுடன், அதற்குள் குறித்த காற்றாலைத் திட்டம்தொடர்பாக உரிய தரப்பினர் மன்னார்…
Read More

மட்டக்களப்பு தும்பங்கேணியில் மின்சாரம் தாக்கி முதியவர் மரணம்

Posted by - August 13, 2025
மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்பங்கேணி கிராமத்தில்  மின்சாரக் கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில்  முதியவர் ஒருவர்…
Read More

வவுனியா சின்னடம்பனில் யானை தாக்கியதில் முதியவர் படுகாயம்

Posted by - August 13, 2025
வவுனியா சின்னடம்பனில் யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

யாழ். நீதவான் நீதிமன்றில் செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை

Posted by - August 13, 2025
செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Read More

செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் – சர்வதேச ஊடகத்திற்கு சட்டத்தரணி நிரஞ்சன் கருத்து

Posted by - August 13, 2025
செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
Read More

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கைக்குண்டு அடையாளம் காணப்பட்டது!

Posted by - August 13, 2025
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு புன்னாலைக்கட்டுவன், ஜி.ஜி.பொனானம்பலம் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று…
Read More