மாமனாரின் முச்சக்கரவண்டியை எரித்தவருக்கு மறியல்!

Posted by - June 18, 2020
தனது மனைவியின் தந்தைக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியைத் தீவைத்து எரித்த மருமனை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியில்…
Read More

வீட்டை அடித்து நொருக்கி நாய்க்குட்டிகளை கடத்திய வாள் வெட்டுக்குழு

Posted by - June 18, 2020
வவுனியா – கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று (18) அதிகாலை வாள்களுடன் சென்ற சிலர், மோட்டார் சைக்கிளை எரித்ததுடன்,…
Read More

விதிமுறை மீறும் வேட்பாளர்கள் தொடர்பில் யாழ்.மாவட்ட அரச அதிபர் அதிரடி உத்தரவு

Posted by - June 18, 2020
யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பதாகைகள், கம்பரேலியா பாதைகளிலில் உள்ள அரசியல்வாதிகளின் படங்கள் அகற்றுவதற்கு பொலிஸார் ஊடாக நடவடிக்கை…
Read More

வவுனியாவில் வாள்களுடன் சென்ற நபர்கள் அட்டகாசம்

Posted by - June 18, 2020
வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வாள்களுடன் சென்ற நபர்கள், மோட்டார் சைக்கிளை எரித்ததுடன், நாய்குட்டிகளையும் கடத்திச்சென்றுள்ளனர். இந்த சம்பவம்…
Read More

தாயின் உதவியுடன் கைது செய்யப்பட்ட கைப்பேசி திருடர்கள்

Posted by - June 18, 2020
வீதியில் சென்றவர்களின் கைப்பேசிகளை பட்டப்பகலில் பறித்து சென்ற இரு இளைஞர்களை எதிர்வரும் ஜுலை மாதம் 1 ஆம் திகதி வரை…
Read More

ஒரு சில தமிழர்கள் இன உணர்வின்றி வாக்களிப்பதால்…….

Posted by - June 18, 2020
ஒரு சில தமிழர்கள் இன உணர்வின்றி வாக்களிப்பதால், வடக்கில் சிங்கள, முஸ்லிம் கட்சிகள் தமது வாக்கு வங்கியையும் மீறிய பலத்தைப்…
Read More

திருகோணமலையில் கைக்குண்டு ஒன்றினை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது

Posted by - June 18, 2020
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைக்குண்டு ஒன்றினை வைத்திருந்த சந்தேக நபரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை…
Read More

கடற்படை வீரர் ஒருவரை தாக்கிய சம்பவம் – மூன்று பேருக்கு பிணை

Posted by - June 18, 2020
யாழ்ப்பாணம் அனலைதீவு பிரதேசத்தில் கடற்படை வீரர் ஒருவரை தாக்கியதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேக நபர்களின்…
Read More

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்பட்ட இரு குளக் காணிகள் மீட்பு

Posted by - June 18, 2020
வவுனியாவில் குளத்து காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சட்ட வேலிகள் மற்றும் கட்டடங்களை அகற்றும் நடவடிக்கையை கமநல அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
Read More

கல்வியின் தகுதிக்கு ஏற்ப அரசு பதவிகளை வழங்க வேண்டும்

Posted by - June 17, 2020
இராணுவத்தில் ஓய்வு பெற்றவர்களை அரசின் உயர் பதவிக்கு அரசு நியமிப்பதான குற்றச்சாட்டுக்கள் படித்த மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஐக்கிய…
Read More