ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் ஊர்வலம் – ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்!

Posted by - October 1, 2020
இந்து மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியாவில்…
Read More

மட்டு பொலிஸாருக்கு எதிராக ம.உ.ஆ’வில் முறையீடு!

Posted by - October 1, 2020
போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மனித…
Read More

யாழில் மினி சூறாவளி

Posted by - October 1, 2020
யாழ்ப்பாணத்தில் இன்று (01) அதிகாலை வீசிய மினி சூறாவளி காரணமாக வீடொன்றின் பயன்தரு மரங்கள் மற்றும் மதில்ச் சுவர்கள் வீழ்ந்து…
Read More

சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழில் போராட்டம்

Posted by - October 1, 2020
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று…
Read More

வாள்வெட்டு தாக்குதல் – யாழில் பயங்கரம் !

Posted by - October 1, 2020
யாழ்ப்பாணம், நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் தனுரொக்கின் நண்பன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை…
Read More

அடுத்த கட்டச் செயற்பாடு என்ன? மாவை தலைமையில் தமிழ்க் கட்சிகள் கூடி ஆராய்வு

Posted by - October 1, 2020
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் விவகாரத்தை அடுத்து தற்காலிகமாக ஒன்று சேர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள், தமது அடுத்த கட்டம்…
Read More

இலங்கை சிங்கள மக்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல – கஜேந்திரகுமார்

Posted by - September 30, 2020
இலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்…
Read More

இரு துண்டுகளான கையை பொருத்தி யாழ்.வைத்தியர்கள் சாதனை!

Posted by - September 30, 2020
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு,  அதனை பொருத்தி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
Read More

சர்வதேசத்தை நம்புகிறோம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Posted by - September 30, 2020
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் சர்வதேசம் நீதியை பெற்றுத் தருமென உறுதியாக நம்புவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்…
Read More

காக்காகடை சந்தி விபத்தில் ஒருவர் படுகாயம்!

Posted by - September 30, 2020
கிளிநொச்சி – காக்கா கடை சந்தியில் இன்று (30) மாலை காரும் மோட்டார் வண்டியொன்றும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
Read More