யாழை நெருங்கி வந்துள்ள பயங்கர ஆபத்து.. தயவு செய்து அனைவருக்கும் பகிருங்கள்…!!!

Posted by - August 2, 2019
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாட்களில் குளவிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை துணவி – அராலி வீதியில் முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாக…
Read More

30ஆம் ஆண்டுகளை கடந்த வல்வை படுகொலை

Posted by - August 2, 2019
வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. கடந்த 1989 ஆம் ஆண்டு…
Read More

மட்டக்களப்பில் மினி சூறாவளி

Posted by - August 2, 2019
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் மினி சூழல் காற்றினால் இரண்டு வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் பிரதேசத்தில் பல மரங்கள் முறிந்து…
Read More

கிளிநொச்சி இரட்டைப் படுகொலை – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

Posted by - August 1, 2019
கிளிநொச்சி – ஜெயந்திநகர் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை 7 நாட்கள் விளக்கமறியலில்…
Read More

அரச நியமனம் பெற்று அரச பணியில் உள்ள பலருக்கு மீளவும் அரச நியமனம் – யாழ்.மாவட்ட செயலர்

Posted by - August 1, 2019
அரச பணியில் கடமையாற்றிக்கொண்டிருந்த பட்டதாரிகள், அரச பணி தேடிய பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனத்திற்கு விண்ணப்பித்து அதனை பெற முயன்ற 104…
Read More

தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை ஆட்சேபித்து மௌன பேரணி!-சீ.வீ.கே.

Posted by - August 1, 2019
தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுதல் மற்றும் பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை ஆட்சேபித்து மௌன பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பேரணி நாளை…
Read More

என்னிடம் ஏ.கே.47 இப்போது இருந்தால்… மாணவன் எழுதிய கட்டுரை

Posted by - July 31, 2019
இரண்டாம் தவணைப் பரீட்சைகள் முடிவுற்று விட்டன. பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டை வழங்குவது ஆசிரியரின் கடமை என்ற அடிப்படையில்…
Read More

இரட்டைக் கொலையாளி கைது: சான்றுப் பொருட்களும் மீட்பு

Posted by - July 31, 2019
கிளிநொச்சி ஜெந்திநகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற இரட்டைக் கொலையின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பெயரில் அயல் வீட்டுக் காரர் ஒருவர்…
Read More