கிழக்கு மாகாணத்தில் காணி உரிமம் வழங்கி வைப்பு!

Posted by - January 8, 2024
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாணத்தில் 20 இலட்சம் காணித்துண்டுகளுக்குரிய காணி உரிமம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டம்…
Read More

காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - January 8, 2024
ஜனாதிபதி வருகைக்கு எதிராக வவுனியாவில்  போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 12 ஆம் திகதி…
Read More

1 கிலோ முருங்கைக்காயின் விலை 3,000 ரூபாவாக அதிகரிப்பு!

Posted by - January 8, 2024
தொடர்ந்து மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாணம் பகுதியில் 1 கிலோ முருங்கைக்காயின் விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
Read More

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவியின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted by - January 8, 2024
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிஸாரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், வவுனியா மாவட்ட தலைவி ஜெனிற்றா விடுதலை செய்யப்பட வேண்டும்…
Read More

முல்லை. புதுக்குடியிருப்பு, உடையார்க்கட்டு வீட்டுக் கிணற்று நீரில் மண்ணெண்ணெய்!

Posted by - January 8, 2024
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட உடையார்க்கட்டு, குரவில் கிராமத்திலுள்ள வீடொன்றின் கிணற்றுக்குள் கிணற்று நீருடன் மண்ணெண்ணெயும் வெளியேறுவதாக நேற்று (07)…
Read More

மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மகஜரைக் கையளிக்க முடியாத நிலை!

Posted by - January 8, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின் போது மன்னார் மாவட்ட மீனவர்கள் உள்ளடங்கலாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து…
Read More

விடுதலை புலிகளின் காலத்தில் அடக்குமுறைகள் இல்லை

Posted by - January 8, 2024
விடுதலைப் புலிகளின் காலத்தில் அடக்குமுறைகள் இருக்கவில்லை என வடமாகாண சபை முன்னாள்  உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
Read More

ஊடகவியலாளர் அமரர் லசந்தவின் நினைவுதினமும் கவனயீர்ப்பு போராட்டமும் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

Posted by - January 8, 2024
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 15வது ஆண்டு நினைவுதினம் இன்று திங்கட்கிழமை (8) காலை 10…
Read More

அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 39 ஆம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு

Posted by - January 7, 2024
மன்னார் – வங்காலையில் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 39 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
Read More

யாழில் முன்னெடுக்கப்பட்ட விமான படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தி விழா

Posted by - January 7, 2024
இலங்கை விமான படையின் 73 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 73 பாடசாலைகளை புனரமைக்கும் வேலை திட்டமும் 73000 புத்தகம்…
Read More