போர்குற்றவாளியும் சிறிலங்கா இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா வடக்குக்கு விஜயம்!

Posted by - April 13, 2020
கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வடக்கிலுள்ள இராணுவத்தினரைப் பாராட்டி, அவர்களுக்கு புதுவருட வாழ்த்தை தெரிவிக்க, இராணுவத் தளபதி…
Read More

பூரண ஒத்துழைப்பு வழங்கினால் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு திரும்பலாம் என்கிறார் பவித்திரா!

Posted by - April 13, 2020
இறுக்கமான சுகாதார மற்றும் சட்ட கட்டமைப்பில் தொடர்ந்தும் செயற்பட்டால் ” கொவிட் -19″ கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த…
Read More

கர்ப்பிணிகள் பிரச்சினைகளுக்கு 24 மணி நேர உதவிச் சேவை!

Posted by - April 13, 2020
கர்ப்பிணித் தாய்மார்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க 24 மணி நேர தொலைபேசி சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Read More

ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக இன்று மாலை விசேட சாேதனை நடவடிக்கை

Posted by - April 13, 2020
ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக இன்று மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நாடளாவிய…
Read More

இம்மாத இறுதிக்குள் ஊரடங்குச் சட்டத்தினை தளர்த்த முடியும் -அனில் ஜாசிங்க!

Posted by - April 13, 2020
இம்மாத இறுதியில் ஊரடங்குச் சட்டத்தினை தளர்த்துவது பற்றி கவனம் செலுத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்…
Read More

பலாங்கொடை மேயருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – ஐக்கிய தேசியக் கட்சி

Posted by - April 13, 2020
பலாங்கொடை மேயர் சமிக வெவகெதரவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.…
Read More

தேர்தலை நடத்துவதற்கு ஒரு திகதியை அறிவிப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை – கெஹலிய

Posted by - April 13, 2020
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஒரு திகதியை அறிவிப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமையாகும் என்றும் ஜனாதிபதியின் கடமை அதுவல்ல ஏறணும் முன்னாள்…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 214ஆக அதிகரிப்பு

Posted by - April 13, 2020
இலங்கையில் கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் நான்கு பேருக்கு கொரோனா…
Read More

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடு – ஜே.வி.பி.

Posted by - April 13, 2020
பொது தேர்தல் தொடர்பாக சுயாதீனமான ஒரு முடிவினை தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்திருந்த நிலையில் தற்போது அரசாங்கத்திற்கும் ஆணைக்குழுவிற்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளது…
Read More

மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளானோருக்கு நிவாரணம்!

Posted by - April 13, 2020
சொந்த இடங்களுக்கு செல்லமுடியாமல், மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண…
Read More