காப்புறுதிதாரர்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை காப்புறுதி கூட்டுதாபனம் தீர்மானம்

Posted by - April 13, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள காப்புறுதிதாரர்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை காப்புறுதி கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய…
Read More

ஊரடங்கு உத்தரவை மீறுகின்றவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு!

Posted by - April 13, 2020
கொரோனா வைரஸ் பரபுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவினை மீறுகின்றவர்களைக் கைதுசெய்வதற்காக விசேட வேலைத்…
Read More

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரிப்பு

Posted by - April 13, 2020
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 217…
Read More

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது

Posted by - April 13, 2020
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேலையில் பொலிஸாரின் கடமைக்கு…
Read More

சிறிலங்கா பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் “பெப்ரல்” என்ன சொல்கிறது!

Posted by - April 13, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்ட விதிமுறைகளை மாத்திரம்…
Read More

போர்குற்றவாளியும் சிறிலங்கா இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா வடக்குக்கு விஜயம்!

Posted by - April 13, 2020
கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வடக்கிலுள்ள இராணுவத்தினரைப் பாராட்டி, அவர்களுக்கு புதுவருட வாழ்த்தை தெரிவிக்க, இராணுவத் தளபதி…
Read More

பூரண ஒத்துழைப்பு வழங்கினால் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு திரும்பலாம் என்கிறார் பவித்திரா!

Posted by - April 13, 2020
இறுக்கமான சுகாதார மற்றும் சட்ட கட்டமைப்பில் தொடர்ந்தும் செயற்பட்டால் ” கொவிட் -19″ கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த…
Read More

கர்ப்பிணிகள் பிரச்சினைகளுக்கு 24 மணி நேர உதவிச் சேவை!

Posted by - April 13, 2020
கர்ப்பிணித் தாய்மார்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க 24 மணி நேர தொலைபேசி சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Read More

ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக இன்று மாலை விசேட சாேதனை நடவடிக்கை

Posted by - April 13, 2020
ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக இன்று மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நாடளாவிய…
Read More

இம்மாத இறுதிக்குள் ஊரடங்குச் சட்டத்தினை தளர்த்த முடியும் -அனில் ஜாசிங்க!

Posted by - April 13, 2020
இம்மாத இறுதியில் ஊரடங்குச் சட்டத்தினை தளர்த்துவது பற்றி கவனம் செலுத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்…
Read More