ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக இன்று மாலை விசேட சாேதனை நடவடிக்கை

332 0

ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக இன்று மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட சாேதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரதி பாெலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.