பெந்தோட்டை, பலப்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் 336 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்!

Posted by - March 25, 2020
பெந்தோட்டை, பலப்பிட்டிய ஆகிய இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 336 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்துருவ நிர்வாக…
Read More

இலங்கையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் -Dr.அனுரத்த பாதனிய

Posted by - March 25, 2020
இலங்கையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றில்…
Read More

அரசாங்கத்தின் முக்கிய அறிவுறுத்தல்!: இந்த அறிகுறிகள் உங்களிடத்தில் காணப்படுமானால்….

Posted by - March 25, 2020
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் முதலான அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால், நீங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக்…
Read More

ஊரடங்கு அமுலில் உள்ளபோதும் மருந்தகங்களைத் திறக்க அனுமதி!

Posted by - March 24, 2020
நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தருணத்திலும் தேவைக்கேற்ப மருந்தகங்களைக் திறப்பதற்கு அனுமதியளிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து, சுகாதார அமைச்சினால்…
Read More

102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது – சுகாதார அமைச்சு

Posted by - March 24, 2020
கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மேலும் 5 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார…
Read More

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 2405 பேர் கைது

Posted by - March 24, 2020
நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 2405 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More

பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற யோசனைக்கு விரும்பத்தக்க பிரதிபலிப்பு இல்லை – சுமந்திரன்

Posted by - March 24, 2020
பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற யோசனையை இன்றைய கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் முன்வைத்த போதிலும்
Read More

வெள்ளிக்கிழமை வரை தொடரும் 8 மாவட்டங்களுக்கான ஊரடங்கு

Posted by - March 24, 2020
கொழும்பு,கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு…
Read More

சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!-கணபதிப்பிள்ளை மகேசன்

Posted by - March 24, 2020
யாழ்ப்பணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சுவிஸ் மதபோதகருடன் நேரடித் தொடர்பிலிருந்ததாக அடையாளம் காணப்பட்ட 18 பேர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.…
Read More