நாட்டில் இன்சுலின் பற்றாக்குறை

Posted by - April 4, 2020
தற்போது நாட்டில் உள்ள அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குள் இன்சுலின் பற்றாக்குறை இருப்பதாக அனைத்து இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள்…
Read More

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நோயாளியும் உயிரிழப்பு

Posted by - April 4, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐந்தாவது நோயாளியும் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இத்தாலியில் இருந்து திரும்பி வெலிகந்த மருத்துவமனையில்…
Read More

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 159 அதிகரிப்பு

Posted by - April 3, 2020
இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா…
Read More

இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா

Posted by - April 3, 2020
இலங்கையில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா…
Read More

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!!

Posted by - April 3, 2020
யாழ்ப்பாணத்தில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் மாத்திரம் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்வடைந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More

முஸ்லிம்களின் இறுதிச்சடங்கு உரிமையை இலங்கை மதிக்க வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை!

Posted by - April 3, 2020
மத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளிற்கு ஏற்ப உறவினர்களின் இறுதி சடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்கவேண்டும்…
Read More

கொரோனா தடுப்பு பற்றி சம்பந்தன் நீண்ட ஆலோசனை: உதயன் விளம்பரத்தை காண்பித்து ஒரே வரியில் முடித்த மஹிந்த

Posted by - April 3, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களி்ன் சடலங்களின் இறுதிக்கிரியை குறித்து தனிமையில் பேச வேண்டுமென முஸ்லிம் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை பிரதமர்…
Read More

’நிபுணர்களுடன் கலந்துரையாடுக’-அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Posted by - April 3, 2020
COVID-19 தொற்றுக்குள்ளான சடலங்களை அகற்றும் முறை தொடர்பில், பொதுச் சுகாதாரம், தொற்றுநோயியல், மருத்துவம் தொடர்பான சட்டம், சட்ட, மண் பகுப்பாய்வு…
Read More

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

Posted by - April 3, 2020
ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலங்கை விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக…
Read More

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரிப்பு!

Posted by - April 3, 2020
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்…
Read More