வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் தீர்மானம்

Posted by - April 4, 2020
வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களின் நலன்புரி நடவடிக்கைகள், அவர்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் உள்ளிட்டவற்றிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர்…
Read More

சமூர்த்தி திட்டத்தை பெற்றுக்கொள்வது தொடர்பான வேண்டுகோள்

Posted by - April 4, 2020
வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தங்களது கிராம உத்தியோகத்தரையோ அல்லது சமூர்த்தி உத்தியோகத்தரையோ சந்தித்து புதிய சமூர்த்தி குடும்பங்களாக…
Read More

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் குணமடைந்தார்

Posted by - April 4, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்தார், மொத்த எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார மேம்பாட்டு பணியகம்…
Read More

கடந்த நாட்களில் கிட்டத்தட்ட 1400 கைதிகள் பிணையில் விடுதலை

Posted by - April 4, 2020
கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க கடந்த பல நாட்களில் கிட்டத்தட்ட 1400 கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுக்கப்பட்டவர்களில்…
Read More

தேவைக்கேற்றளவு போதுமான அளவு மருந்து கையிருப்பில் உள்ளது

Posted by - April 4, 2020
நாட்டில் தேவைக்கேற்றளவு போதுமான அளவு மருந்துப் கையிருப்பில் இருப்பதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் தீர்மானம்

Posted by - April 4, 2020
வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களின் நலன்புரி நடவடிக்கைகள், அவர்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் உள்ளிட்டவற்றிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
Read More

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் செய்தி அறிக்கையிடல் தொடர்பில் ஊடகங்கள் பின்பற்ற வேண்டியவை

Posted by - April 4, 2020
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் ஊடகங்கள் செய்திகளை அறிக்கையிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய 8 விடயங்களை சுகாதார மற்றும்…
Read More

கொரோனா தொற்றுடன் சிசுவை பிரசவித்த தாய்

Posted by - April 4, 2020
பேருவளை-பன்னில பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, களுத்துறை- நாகொட வைத்தியசாலையில், இன்று (04)…
Read More

கொரோனா குறித்த அதிர்ச்சி தகவல்

Posted by - April 4, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நால்வருக்கும், குறித்த வைரஸ் எவ்வாறு பரவியது என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லையென, அரச…
Read More

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் – அஜித் ரோஹண!

Posted by - April 4, 2020
யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில்…
Read More