மின், நீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு

Posted by - April 4, 2020
ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மின் மற்றும் நீர் பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில் காணப்படும் பிரச்சினைகளை…
Read More

ஆராதனைகளில் ஈடுபட்ட அறுவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

Posted by - April 4, 2020
தங்கொட்டுவ- மோருக்குள்ளி பிரதேச தேவாலயம் ஒன்றில் ஆராதனைகளில் கலந்துகொண்ட அறுவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Read More

2,961 கைதிகள் பிணையில் விடுதலை

Posted by - April 4, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வின் பணிப்புரையின் பேரில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் படி, நீதிமன்ற உத்தரவில் 2,691 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…
Read More

ஊரடங்கு உத்தரவு 3 மாதங்களுக்குத் தொடரவேண்டும் எனக் கோரிக்கை!

Posted by - April 4, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் 3 மாதங்களாவது ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி…
Read More

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் தீர்மானம்

Posted by - April 4, 2020
வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களின் நலன்புரி நடவடிக்கைகள், அவர்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் உள்ளிட்டவற்றிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர்…
Read More

சமூர்த்தி திட்டத்தை பெற்றுக்கொள்வது தொடர்பான வேண்டுகோள்

Posted by - April 4, 2020
வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தங்களது கிராம உத்தியோகத்தரையோ அல்லது சமூர்த்தி உத்தியோகத்தரையோ சந்தித்து புதிய சமூர்த்தி குடும்பங்களாக…
Read More

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் குணமடைந்தார்

Posted by - April 4, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்தார், மொத்த எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார மேம்பாட்டு பணியகம்…
Read More

கடந்த நாட்களில் கிட்டத்தட்ட 1400 கைதிகள் பிணையில் விடுதலை

Posted by - April 4, 2020
கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க கடந்த பல நாட்களில் கிட்டத்தட்ட 1400 கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுக்கப்பட்டவர்களில்…
Read More

தேவைக்கேற்றளவு போதுமான அளவு மருந்து கையிருப்பில் உள்ளது

Posted by - April 4, 2020
நாட்டில் தேவைக்கேற்றளவு போதுமான அளவு மருந்துப் கையிருப்பில் இருப்பதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More