பயணிகள் விமான சேவையினை தொடர்ந்தும் இடைநிறுத்த தீர்மானம்!

Posted by - April 5, 2020
பயணிகள் விமானம் நாட்டிற்கு வருவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. சிவில் விமான சேவை அதிகார சபை இந்த விடயத்தினைக்…
Read More

நாடளாவிய ரீதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளது!

Posted by - April 5, 2020
நாடளாவிய ரீதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகமானோர்…
Read More

19 மாவட்டங்களில் நாளை தற்காலிகமாக தளர்த்தப்படுகின்றது ஊரடங்கு!

Posted by - April 5, 2020
நாட்டின் 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2…
Read More

’தேசிய நெருக்கடியின் பாரதூரத்தை உணர்ந்து, நாடாளுமன்றத்தை கூட்டுங்கள்’

Posted by - April 5, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஷ, உடனடியாக நாடாளுமன்றத்தை மீள கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முன்னாள் எம்.பி மனோ கணேசன், நாடாளுமன்ற…
Read More

ஊரடங்கு சட்டத்தால் வெளி மாவட்டங்களில் அகப்பட்டோர் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை

Posted by - April 5, 2020
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களுக்குள்ளும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கு தமது வாழ்வாதார தேவைகள் மற்றும் பிற…
Read More

40 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் நிர்வகிக்கப்படுகின்றது

Posted by - April 5, 2020
ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு நேற்று (4)…
Read More

முஸ்லிம்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

Posted by - April 5, 2020
உலகில் 200 க்கும் அதிகமான நாடுகளில் வியாபித்துள்ள கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் வீரியமாக பரவி வருகின்றது.
Read More

கொரோனாவை கட்டுப்படுத்த வல்லுனரர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே முடிவுகள்

Posted by - April 5, 2020
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சுகாதர, வைத்திய, பாதுகாப்பு மற்றும் சட்டம் ஆகிய துறைசார் வல்லுனரர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே முடிவுகள் எடுக்கப்படும்…
Read More

கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரிப்பு!

Posted by - April 4, 2020
மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இந்நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது. இன்று…
Read More

Dialog நிறுவனம் அதிரடி – வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு மற்றும் Data வசதி

Posted by - April 4, 2020
கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் ஏற்பாட்டுள்ள அவசரநிலைமை மற்றும் ஊரடங்கினைக் கருத்தில் கொண்டு டயலொக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 7…
Read More