8 மணி நேர நீர் வெட்டு அமுல் Posted by நிலையவள் - April 7, 2020 இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் கொழும்பின் சில பகுதிகளில் 8 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.… Read More
கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நிலையை அவசரகால நிலைமையாக கருதவில்லை – கோட்டாபய Posted by நிலையவள் - April 7, 2020 கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை அவசரகால நிலைமையாக கருதவில்லை என்றும் அவசரகால சட்டமொன்றை உருவாக்குவது தவிர்ந்து வேறு எந்தவொரு நிலைமையிலும்… Read More
சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு புதிய பணிப்பாளர் Posted by நிலையவள் - April 7, 2020 சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமாக கெப்டன் தேமிய அபேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். உடன் அமுலாகும் வகையில் இந்த… Read More
கொவிட் 19 சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு இதுவரை 66 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு Posted by நிலையவள் - April 7, 2020 கொவிட் 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு இதுவரை 66 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடையாக கிடைக்கப் பெற்றுள்ளது.… Read More
மஹரகம வைத்தியசாலை பணியாளர்கள் 15 பேர் தனிமைப்படுத்தலில்! Posted by நிலையவள் - April 7, 2020 மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை பணியாளர்கள் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு அண்மையில் சிகிச்சைகளுக்காக வருகை தந்த ஒருவர்,… Read More
உலகில் கொரோனாவால் 1,347,803 பேர் பாதிப்பு – 74,807 பேர் உயிரிழப்பு! Posted by நிலையவள் - April 7, 2020 சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 209… Read More
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பலி Posted by நிலையவள் - April 7, 2020 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதுடைய ஒருவரே… Read More
கொழும்பு மாநகர சபையால் மக்களுக்கு நன்கொடை Posted by தென்னவள் - April 7, 2020 கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும்; பொது நன்கொடை பணத்தை, நாளை (08)முதல் வீடுகளுக்குச் சென்று வழங்கும்… Read More
மக்களுக்கு சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை Posted by தென்னவள் - April 7, 2020 கொரானா வைரஸ் தொற்றுடைய சிலர் உண்மையான தகவல்களை வழங்காதுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. Read More
அரநாயக்க பகுதியில் கொரோனா பரவும் அபாயம் Posted by நிலையவள் - April 6, 2020 கேகாலை அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம் பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த… Read More