கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரிப்பு

Posted by - April 7, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை நாட்டில் 183 பேர் கொரோனா வைரஸ்…
Read More

மருந்து, கிருமி நாசினிகளை விநியோகிக்க ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை

Posted by - April 7, 2020
நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து மற்றும் கிருமிநாசினிகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஆயுர்வேதத் திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக, இலங்கை ஆயுர்வேத ஆணையாளர்…
Read More

குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதில் எதுவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை

Posted by - April 7, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்கள் மத்தியிலான அச்ச நிலைமை வெகுவாக அதிகரித்து வருகிறது.
Read More

சட்டவிரோதமான மதுபானம் தயாரித்த மூன்று பேர் கைது

Posted by - April 7, 2020
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்ட வேளையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறி சட்டவிரோதமாக மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்ட முன்று சந்தேக நபர்களை…
Read More

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

Posted by - April 7, 2020
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி…
Read More

அடுத்த வாரங்களில் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவது எளிதல்ல-GMOA

Posted by - April 7, 2020
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் பின்பற்றாவிட்டால் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2500 ஆக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக…
Read More

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 63 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - April 7, 2020
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட…
Read More

சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி தீர்மானம் ஒன்றினை எடுங்கள் – சஜித்

Posted by - April 7, 2020
கொரோனா வைரஸ் பரவலில் இருந்து நாட்டினையும் மக்களையும் பாதுகாக்க அரசாங்கம் சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி துரித வேலைத்திட்டங்களை முன்னெடுக்க…
Read More

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 8 மணி நேர நீர் வெட்டு

Posted by - April 7, 2020
கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று 8 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…
Read More

உண்மை தகவல்களை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

Posted by - April 7, 2020
கொரோனா வைரஸ் தொற்றுடைய சிலர் உண்மையான தகவல்களை வழங்காது அதனை மறைப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…
Read More