சந்தோஷ் நாராயணனின் யாழ் இசை நிகழ்வை பிற்போடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள்

Posted by - October 15, 2023
யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவம் நடத்திய கொலை வெறி தாக்குதலில் 3 வைத்தியர்கள், 2 தாதிகள் உட்பட 21…
Read More

30 நாட்களை எட்டிய மயிலத்தமடு தமிழ் பண்ணையாளர்களின் போராட்டம் – சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் அடாவடி தொடர்கிறது

Posted by - October 14, 2023
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தங்களது நில மீட்புக் கோரிவரும் நிலையில் அப்பகுதிகளி்ல் பெரும்பான்மை இனத்தவர்களின் அடாவடி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அந்த…
Read More

தொடரும் சிங்கள ஆக்கிரமிப்பு,தமிழ் பண்ணையாளர்களின் தொடர் போராட்டம் 29 நாளினை எட்டியுள்ளது.

Posted by - October 13, 2023
சிங்களவர்களின் மேய்ச்சல் தரை நிலங்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டக்களப்பு மலத்தமடு, பெரியமாதவனை கால்நடை பண்ணையாளர்கள் 29வது நாளாக தொடர்…
Read More

புலிகள் அமைப்பின் வாலை அழித்துள்ளோம் ,தலை ஏனைய பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் -சரத் வீரசேகர

Posted by - October 13, 2023
தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் இலக்காகும் என…
Read More

மிருசுவில் படுகொலை : சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கிய மன்னிப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

Posted by - October 13, 2023
2000ஆம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற மிருசுவில் படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை எதிர்த்து…
Read More

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா காலமானார்.

Posted by - October 13, 2023
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணை தலைவருமான பொன்னம்பலம்…
Read More

லெப் கேணல் விக்டரின் 37வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு !

Posted by - October 12, 2023
தமிழீழ  விடுதலைப் போராட்ட வரலாற்றில் மன்னார் மண் பெற்றெடுத்த மகத்தான மாவீரன் லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 37 ஆம் ஆண்டு…
Read More

முல்லைத்தீவு நீதிபதிக்கு எந்த அச்சுறுத்தலுமில்லையாம்; அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பித்த சிஐடி 

Posted by - October 12, 2023
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், அவர் திடீரென…
Read More

இந்தியாவில் வாழ முடியாது தாயகம் திரும்பிய மூவர் கைது!

Posted by - October 11, 2023
யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் அங்கு வாழ முடியாத சூழலில் தாயகம் திரும்பிய மூவர் பருத்திதுறை…
Read More

பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும்-ரவிகரன் பெருமிதம்

Posted by - October 11, 2023
பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.…
Read More