முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா காலமானார்.

Posted by - October 13, 2023
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணை தலைவருமான பொன்னம்பலம்…
Read More

லெப் கேணல் விக்டரின் 37வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு !

Posted by - October 12, 2023
தமிழீழ  விடுதலைப் போராட்ட வரலாற்றில் மன்னார் மண் பெற்றெடுத்த மகத்தான மாவீரன் லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 37 ஆம் ஆண்டு…
Read More

முல்லைத்தீவு நீதிபதிக்கு எந்த அச்சுறுத்தலுமில்லையாம்; அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பித்த சிஐடி 

Posted by - October 12, 2023
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், அவர் திடீரென…
Read More

இந்தியாவில் வாழ முடியாது தாயகம் திரும்பிய மூவர் கைது!

Posted by - October 11, 2023
யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் அங்கு வாழ முடியாத சூழலில் தாயகம் திரும்பிய மூவர் பருத்திதுறை…
Read More

பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும்-ரவிகரன் பெருமிதம்

Posted by - October 11, 2023
பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.…
Read More

நீதிபதிக்காக நீதி கேட்கும் இந்த நாட்டில் சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்குமா ?முல்லைத்தீவில் கண்டன போராட்டம்

Posted by - October 9, 2023
நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு நீதி கோரி முல்லைத்தீவில் கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்றையதினம் (09.10.2023)…
Read More

இலங்கையில் நீதி மரணித்துவிட்டதாகவே உணரமுடிகின்றது – ரவிகரன்

Posted by - October 9, 2023
இலங்கையில் தற்போது நீதி மரணித்துவிட்டதாகவே உணரமுடிவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் போதைப் பொருட்கள்…
Read More

வடக்கு – கிழக்கில் 20 ஆம் திகதி கதவடைப்பு போராட்டம்: தமிழ்த் தேசிய கட்சிகள் தீர்மானம்

Posted by - October 9, 2023
எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு – கிழக்கு மாகணங்களில் கதவடைப்பு போராட்டம் நடத்துவதற்குத் தமிழ்த் தேசிய கட்சிகள் தீர்மானம் எடுத்துள்ளன.…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய பொலிசார் – மட்டக்களப்பு போராட்டத்தில் பதற்றம்

Posted by - October 8, 2023
மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட அப்பாவித் தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான பெண்களை…
Read More

இந்த துயரமான நேரத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்- மோடி

Posted by - October 7, 2023
பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: இஸ்ரேலில் பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்த செய்திகளை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இதில் உயிரிழந்தவர்கள்…
Read More