மருமகனால் தாக்கப்பட்ட மாமனார் மரணம் : காணிப் பிரச்சினையே கொலைக்கு காரணமாம்

Posted by - April 12, 2020
பலாங்கொடை – வேல்கும்புர பகுதியில் காணிப்பிரச்சினையின் காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

பல்கலைக்கழகம் திறக்கப்படவுள்ளமை குறித்த அறிவிப்பு வெளியானது!

Posted by - April 12, 2020
பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக  மானியங்கள்  ஆணைக்குழுவினால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள…
Read More

காற்று சீராக்கி பயன்படுத்தும் நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய அபாயம்!

Posted by - April 12, 2020
காற்று சீராக்கி (ஏ.சி) பயன்படுத்தும் நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. காற்று சீராக்கிகளைக் கொண்ட…
Read More

Covid-19: பொய்ப் பிரசாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Posted by - April 12, 2020
கொரோனா ஒழிப்பிற்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவுசெய்த 70 இற்கும் அதிகமானோர் தொடர்பில்…
Read More

அநுராதபுரத்தில் விளையும் பூசணிக்காய்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தலையீடு

Posted by - April 12, 2020
அநுராதபுரம் மற்றும் மஹவிலச்சிய பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பூசணிக்காய் செய்கையிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள பாரிய விளைச்சலை கொள்வனவு செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு…
Read More

வெளிநாட்டு பணத்தை வைப்பிலிட புதிய வங்கிக் கணக்கு

Posted by - April 12, 2020
நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தனிப்பட்ட வெளிநாட்டு பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் முதலிடுவதற்கும் தாம் விரும்பிய வங்கியொன்றில்…
Read More

கொவிட் 19 சார்க் நிதியத்துக்கு பாகிஸ்தான் 3 மில்லியன் அ.டொலர் ஒதுக்கீடு

Posted by - April 12, 2020
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பிராந்திய முயற்சிகளுக்கு ஆதரவாக பாக்கிஸ்தான் அரசாங்கம், சார்க் கொவிட் -19 அவசர நிதியத்துக்கு 3…
Read More

கம்பஹா மாவட்டத்துக்கு மேலும் 2 வாரங்கள் தடை

Posted by - April 12, 2020
கம்பஹா மாவட்டத்துக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளியேறவும் மேலும் இரண்டு வார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கம்பஹா மாவட்ட கொவிட் 19…
Read More

இறுதிக்கிரியை தொடர்பில் விசேட வர்த்தமானி

Posted by - April 12, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின் தகனம் தொடர்பில், சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியால்…
Read More

மெனிங் சந்தை முழுமையாக மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு!

Posted by - April 12, 2020
எதிர்வரும் 16ஆம் திகதி வரை மெனிங் சந்தை முழுமையாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மெனிங் சந்தை பொது வர்த்தகர் சங்கத்தின் உப…
Read More