சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகளை மீள இயங்குவதற்கு அரசாங்கம் அறிவிப்பு!

Posted by - April 13, 2020
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் பகுதிகளில் அல்லது ஆபத்தற்ற பகுதிகளிலும் ஏற்றுமதி வலயங்களிலும் சுகாதார…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 210ஆக அதிகரிப்பு

Posted by - April 12, 2020
இலங்கையில் மேலும் 7 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில்…
Read More

மருமகனால் தாக்கப்பட்ட மாமனார் மரணம் : காணிப் பிரச்சினையே கொலைக்கு காரணமாம்

Posted by - April 12, 2020
பலாங்கொடை – வேல்கும்புர பகுதியில் காணிப்பிரச்சினையின் காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

பல்கலைக்கழகம் திறக்கப்படவுள்ளமை குறித்த அறிவிப்பு வெளியானது!

Posted by - April 12, 2020
பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக  மானியங்கள்  ஆணைக்குழுவினால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள…
Read More

காற்று சீராக்கி பயன்படுத்தும் நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய அபாயம்!

Posted by - April 12, 2020
காற்று சீராக்கி (ஏ.சி) பயன்படுத்தும் நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. காற்று சீராக்கிகளைக் கொண்ட…
Read More

Covid-19: பொய்ப் பிரசாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Posted by - April 12, 2020
கொரோனா ஒழிப்பிற்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவுசெய்த 70 இற்கும் அதிகமானோர் தொடர்பில்…
Read More

அநுராதபுரத்தில் விளையும் பூசணிக்காய்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தலையீடு

Posted by - April 12, 2020
அநுராதபுரம் மற்றும் மஹவிலச்சிய பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பூசணிக்காய் செய்கையிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள பாரிய விளைச்சலை கொள்வனவு செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு…
Read More