அதிகாரத்தில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர் – ஜனாதிபதி

Posted by - May 26, 2017
அதிகாரத்தில் இருந்த சிலர் தற்போது மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற தாய்நாட்டுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
Read More

இலங்கையில் கடும் மழை – ஆறுகள் பெருக்கெடுப்பு

Posted by - May 26, 2017
கடும் மழையுடனான காலநிலை காரணமாக, களு, நில், கிங் கங்கைகள் பெருக்கெடுத்துள்ளன. அத்துடன் களனி கங்கையும் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக,…
Read More

புதிய வெளிவிவகார அமைச்சர் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

Posted by - May 25, 2017
தமது கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்ற வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை செய்துள்ளார். டுவிட்டர்…
Read More

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்தும் புலனாய்வாளர்களின் கண்காணிப்பில்!

Posted by - May 25, 2017
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை தொடர்ந்து கண்காணிப்பினில் வைக்க இலங்கை அரச கட்டமைப்பு முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
Read More

சட்டவிரோத அகதிகளை தடுப்பது தொடர்பில் இலங்கை – அவுஸ்ரேலியா கலந்துரையாடல்

Posted by - May 25, 2017
அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை நடைபெற்றது. இதன்போது…
Read More

இன மற்றும் மத ரீதியான வன்முறைகளை தடுக்குமாறு, அனைத்து காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவு

Posted by - May 25, 2017
இன மற்றும் மத ரீதியான வன்முறைகள் இடம்பெறுவதை தடுக்குமாறு, அனைத்து காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. காவற்துறை மா அதிபரால்…
Read More

தொடரும் மழை – பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

Posted by - May 25, 2017
அதிக மழை காரணமாக மாத்தறை, காலி, ரத்தினபுரி மற்றும் குளத்துறை மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள…
Read More

வடக்கு கிழக்கில் 3ஆயிரம் ஏக்கர் காணிகள் விரைவில் விடுக்கப்படும் – அரசாங்கம்

Posted by - May 25, 2017
திருகோணமலையில் உள்ள பல பகுதிகளில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்…
Read More

ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் களத்தில்

Posted by - May 25, 2017
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளின்…
Read More

இலங்கை ஜனாதிபதி அவுஸ்திரேலிய பிரதமர் சந்திப்பு

Posted by - May 25, 2017
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull ஐ…
Read More