மைத்திரி குறித்து நாங்களே முடிவெடுப்போம் – ஐக்கிய தேசிய கட்சி

Posted by - January 15, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தீர்மானிப்பது ஐக்கிய தேசிய கட்சியே என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி…
Read More

நிதியமைச்சருக்கும் நீதியமைச்சருக்கும் இடையில் முரண்பாடு

Posted by - January 15, 2017
தெரியாத விடயங்கள் குறித்த கதைக்க வேண்டாம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளார். மூன்று…
Read More

வரட்சியை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Posted by - January 15, 2017
நிலவும் வரட்சியான காலநிலை தொடர்பில் குறித்த விடயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சுர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் வாரத்திற்கு ஒருமுறை கூடி ஆராயவுள்ளனர்.…
Read More

இலங்கைக்கு கிடைக்கும் கௌரவத்தை சீர்குலைக்க முயற்சி – ஜனாதிபதி

Posted by - January 15, 2017
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ள நிலையில், அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள நற்பெயர் மற்றும் கௌரவத்தை…
Read More

யாழ் ஊறணி கிராமத்தின் அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டுள்ளன(காணொளி)

Posted by - January 14, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தின் அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அருட்தந்தை திருச்செல்வம் தேவராஜான் கவலை வெளியிட்டுள்ளார். 26…
Read More

யாழ் வலி வடக்கு ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்லும் பாதை திறப்பு(காணொளி)

Posted by - January 14, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதற்கான பாதை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் தினமாகிய இன்றையதினம்…
Read More

தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வெய்துகின்றேன்- இரா.சம்பந்தன்

Posted by - January 14, 2017
தமிழரின் எதிர்பார்ப்பாக முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பானது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான தீர்வினைக் காண வழிகாட்ட வேண்டும்
Read More

‘தை’ பிறப்பின் தடத்தில் இலட்சியக் கனவு மெய்ப்பட உலகத் தமிழர்கள் ஒன்றிணைவோம்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - January 14, 2017
‘தை’ பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையின் வழியே புதிதாகப் பிறக்கும் ‘தை’ பிறப்பின் தடத்தில் எமது இலட்சியக் கனவான…
Read More

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவரையும் நாடுகடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு யாழ் மேல் நீதிமன்றம் பரிந்துரை

Posted by - January 13, 2017
ஊர்காவற்றுறை தேர்தல் பரப்புரை இரட்டைக் கொலை வழக்கில் தமைறைவாகியுள்ள நிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த நபர்கள்…
Read More

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்கள் தைப்பொங்கல் நிகழ்வுகளில் ஆர்வம் காட்டுவது குறைவாக காணப்படுகின்றது (காணொளி)

Posted by - January 13, 2017
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தைப்பொங்கல் நிகழ்வுகளில் கடந்த காலங்களை விட இவ்வருடம் ஆர்வம் காட்டுவது குறைவாக காணப்படுகின்றது.…
Read More