இடைக்கால அறிக்கை தொடர்பாக தமிழ்மக்களுக்கு விளக்கமளிகவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு!

Posted by - September 28, 2017
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பாக தமிழ் மக்கள் பேரவை மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Read More

எக்காரணத்துக்காவும் வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்கமாட்டோம்..!

Posted by - September 28, 2017
இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தகுற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை திறந்த கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு தயராகவிருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன்…
Read More

பலவந்த தடுத்து வைப்புக்கள் குறித்து விசாரணை – ஐ.நா குழு இலங்கைக்கு பயணம்

Posted by - September 28, 2017
பலவந்த தடுத்து வைப்புக்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்குழு இந்த ஆண்டின் இறுதியில் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளது.…
Read More

வித்தியா கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நபர் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - September 27, 2017
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பெருமளவு கவனத்தை ஈர்த்திருந்த வித்யா படுகொலை வழக்கில் 7 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…
Read More

கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையாவுக்கு விரைவில் ஓய்வு!

Posted by - September 27, 2017
அண்மையில் கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற தமிழரான ட்ராவிஸ் சின்னையா விரைவில் ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More

கொலையாளிகளை உடனடியாக துாக்கில் போடுங்கள்!! வித்தியாவின் குடும்பம் ஆவேசம்!!

Posted by - September 27, 2017
வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் என வித்தியாவின் குடும்பத்தினர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.…
Read More

வித்தியா படுகொலையின் அதிரடியான தீர்ப்பு : சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு மரணதண்டனை!

Posted by - September 27, 2017
மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும் சற்று முன்னர்…
Read More

வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது

Posted by - September 27, 2017
புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. 
Read More

முதல்முறையாக இலங்கை சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக தமிழ் பெண்மணி

Posted by - September 26, 2017
சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி எஸ் எம் சார்ல்ஸ், உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நியமனம்…
Read More