விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Posted by - October 17, 2017
யாழ்ப்பாணத்தில் இன்றும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்று முதல் இடம்பெறும் இந்த வேலைத்திட்டத்துக்காக இராணுவம், காவற்துறை மற்றும்…
Read More

சம்பந்தன் கூறியிருக்கும் கருத்தினை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது! – கஜேந்திரகுமார்

Posted by - October 16, 2017
“இலங்கையின் தேசிய தீபாவளி ஒன்றுகூடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கும் கருத்தினை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது,
Read More

உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் உறவினர்கள் வட மாகாண ஆளுநரை சந்தித்தனர்

Posted by - October 16, 2017
அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் நேற்றைய தினம் வடக்கு மாகாண அளுனர் ரெஜினோல் குரேவை சந்தித்துள்ளனர்.…
Read More

பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்து விட்டது!

Posted by - October 15, 2017
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்து விட்டது என்று கூட்டமைப்பின்…
Read More

வடக்கு அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதி தொடர்பில் ஆராயப்படும் – ஜனாதிபதி

Posted by - October 15, 2017
வடக்கின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி உரியமுறையில் பயன்படுத்தப்படாமை தொடர்பில் ஆராய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிளிநோச்சியில் நேற்று இடம்பெற்ற…
Read More

வவுனியாவில் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து

Posted by - October 15, 2017
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா – குருந்துபிட்டி பிரதேசத்தில் பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று விபத்திற்கு உள்ளானதில்…
Read More

காணாமலாக்கப்பட்ட தனது கணவனையும் மகனையும் தேடி ஒன்பது வருடங்கள் போராடிய தாயொருவர் இன்று அதிகாலை மரணம்!

Posted by - October 15, 2017
காணாமல் ஆக்கப்பட்ட அன்பான கணவரையும்இ உயிரான மகனையும் தேடி 9 வருடங்கள் போராடியும் ஒருமுறையேனும் காணமுடியவில்லையே என்ற ஏக்கத்துடன் தாயொருவர்…
Read More

ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணித்தது கூட்டமைப்பு

Posted by - October 14, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி கலந்துகொள்ளும் தேசிய தமிழ்த் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழாவில்…
Read More

மைத்திரிபால சிறிசேனவுடனான கலந்துரையாடல் குறித்து  கருத்துத் தெரிவித்த  சுரேஸ் பிரேமச்சந்திரன் (காணொளி)

Posted by - October 14, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய உணர்வாளர்களை  மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். போராட்ட இடத்தில்…
Read More