தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய உணர்வாளர்களை மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.
போராட்ட இடத்தில் வைத்து குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தமிழ் தேசிய உணர்வாளர்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கலந்துரையாடல் குறித்து கருத்துத் தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன்……..