தமிழ் தேசிய ஊடகத்துறையினில் ஒரு மைல் கல்லாக கோபு ஜயாவின் பணியும் வாழ்வும் இருந்து வந்திருந்தது!

Posted by - November 16, 2017
ஈழ தேசத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ,பத்திரிகை ஆசிரியரும் கோபு ஜயாவென அன்புடன் அழைக்கப்படுவருமான எஸ்.எம்.கோபாலரெத்தினம் (எஸ்.எம்.ஜீ) அவர்களது மறைவு தமிழ்
Read More

சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தமது தலைவிதியை தமிழர்கள் தீர்மானிப்பது அவசியம் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

Posted by - November 15, 2017
சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தமது தலைவிதியை தமிழர்கள் தீர்மானிப்பது அவசியம்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீர்ப்பை ஏற்றும் குமாரன்:…
Read More

சிறிலங்கா இராணுவத் தளபதியை யாழ் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

Posted by - November 15, 2017
சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட யாழ்.…
Read More

யேர்மனியில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2017 நிகழ்வுகளை நிழற்படம் அல்லது ஒளிப்பதிவு செய்ய விரும்பும் ஊடகங்களுக்கான வேண்டுகோள்

Posted by - November 15, 2017
15.11.2017 ஓபர்கௌசன் யேர்மனியில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2017 நிகழ்வுகளை நிழற்படம் அல்லது ஒளிப்பதிவு செய்ய விரும்பும் ஊடகங்களுக்கான…
Read More

ஊடகவியலாளர் கோபாலரத்தினம் காலமானார்!

Posted by - November 15, 2017
  “எஸ்.எம். ஜீ” என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுபவரும் இலங்கைத் தமிழ் ஊடகத் துறையின் விருட்சமெனப் புகழப்படுபவருமான ஊடகவியலாளர் எஸ்.எம்.…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லும் பாதை சரியானதா- இல்லையா ? மக்களின் தீர்ப்பு முடிவு செய்யும்-சுமந்திரன்

Posted by - November 15, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லும் பாதை சரியானதா- இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வவதற்கான வாய்ப்பாக உள்ளூராட்சித் தேர்தல் அமையும் என்று…
Read More

தமிழ்க் கூட்டமைப்பின் பிளவுக்கு காரணம் …..-விக்கி

Posted by - November 15, 2017
நாமே தயா­ரித்த  தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களின் உள்­ள­டக்­கத்தை தான்­தோன்றித்தன­மாக  கைவி­டு­வ­தற்கு  எமது தலை­மைகள்  முன்­வந்­த­மையே கூட்­ட­மைப்­புக்குள் பிளவு ஏற்­பட  கார­ண­மாக அமைந்­துள்­ளது என்று வட­மா­காண…
Read More

ஜெனிவா சமர் இன்று

Posted by - November 15, 2017
ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் இடம்­பெற்­று­வரும்  28ஆவதுகாலக்­கி­ரம மீளாய்வு செயற் குழு    கூட்­டத்­தொ­டரில் இன்று புதன்­கி­ழமை இலங்கை…
Read More

கொடூர சித்திரவதைகளுக்குள்ளான தமிழ் இளைஞர்கள்: சர்வதேச ஊடகம் வெளியிட்ட பதறவைக்கும் புகைப்படங்கள்

Posted by - November 14, 2017
மைத்திரி அரசின் ஆட்சியிலும் தமிழர்கள்    மீதான சித்திரவதைகள் தொடர்வதாக சமீபத்தில் சர்வதேச ஊடகம் ஒன்று ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது.வெளிநாடுகளில்…
Read More

நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை விற்கப்பட்டு விட்டது – விஜயகலா மகேஸ்வரன்

Posted by - November 14, 2017
நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை , சட்டத்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியன விற்கப்பட்டு உள்ளது. என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர்…
Read More