யேர்மனியில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2017 நிகழ்வுகளை நிழற்படம் அல்லது ஒளிப்பதிவு செய்ய விரும்பும் ஊடகங்களுக்கான வேண்டுகோள்

3308 0

15.11.2017
ஓபர்கௌசன்

யேர்மனியில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2017 நிகழ்வுகளை நிழற்படம் அல்லது ஒளிப்பதிவு செய்ய விரும்பும் ஊடகங்களுக்கான அறிவுறுத்தல்.அன்புடையீர் வணக்கம்.

யேர்மனி டோட்முன்ட் நகரில் 27.11.2017 அன்று நடைபெறவுள்ள தேசிய மாவீரார் நாள் நிகழ்வுகளை நிழற்படம் அல்லது ஒளிப்பதிவு செய்ய விரும்பும் ஊடகங்கள்கள் எதிர்வரும் 25.11.2017ற்கு முன்பாக தங்கள் பெயர் விபரங்களை முன்பதிவு செய்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

முன்பதிவு செய்யப்படாத எந்த ஊடகங்களும் நிழற்படமோ ஒளிப்பதிவோ செய்ய அனுமதிக்கப் படமாட்டார்கள் என்பதையும் அறியத்தருகின்றோம்.
நன்றி.

மாவீரர் பணிமனை
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
யேர்மனி.

ஊடகத் தொடர்புகளிற்கு நிமலன். 0049 1777946577

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

 

Leave a comment