வேலூர் ஜெயிலில் இருந்து பேரறிவாளன் புழல் ஜெயிலுக்கு மாற்றம்

Posted by - December 13, 2017
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் இருந்து சென்னை புழல் சிறைக்கு இன்று மாற்றப்பட்டார்.
Read More

மீண்டும் பிர­பா­கரன் யுகம் உரு­வாகும்! – ரோஹித அபே­கு­ண­வர்­தன

Posted by - December 13, 2017
அர­சாங்கம் வடக்கில் ஒரு சட்­டத்­தையும் தெற்கில் மற்­று­மொரு சட்­டத்­தையும் அமுல்­ப­டுத்­து­கி­ன்றது. எனவே, இது மீண்டும் விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின்…
Read More

தண்ணிமுறிப்புக் குளத்தின் அணைக்கட்டில் புதிய இராணுவக் காவலரண்!

Posted by - December 12, 2017
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புக் குளத்தின் அணைக்கட்டில், இராணுவத்தினர் புதிய காவலரண் ஒன்றை அமைத்து வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின்…
Read More

முல்லைத்தீவு, அம்பாறையில் கட்டுப் பணம் செலுத்தியது தமிழ்க் காங்கிரஸ்!

Posted by - December 12, 2017
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில், ஆலையடிவேம்பு,…
Read More

ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால் உடல்நலம் பாதித்தது: அக்குபஞ்சர் டாக்டர்

Posted by - December 12, 2017
அப்பல்லோவில் அனுமதிக்கும் முன்பு ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால் உடல்நலம் பாதித்தது என்று விசாரணை ஆணையத்திடம் அக்குபஞ்சர் டாக்டர்…
Read More

முகமாலை பகுதியின் ஒரு பகுதி இன்று மக்களிடம் கையளிப்பு!

Posted by - December 12, 2017
கிளிநொச்சி பளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியின் ஒரு பகுதி இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

வடக்கு கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது- எம்.எ.சுமந்திரன்(காணொளி)

Posted by - December 12, 2017
வடக்கு கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது என, தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
Read More

கொக்குதீவு பறவைகள் சரணாலயம் இனந்தெரியாத விசமிகளினால் தீமூட்டி எரிப்பு!

Posted by - December 12, 2017
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் கொக்குதீவு பறவைகள் சரணாலயம் இனந்தெரியாத விசமிகளினால் தீமூட்டி எரிக்கப்பட்டுள்ளது. குறித்த சரணாலயம் அதிகளவிலான அரிய…
Read More

‘ஈழம்’ என்பது பற்றி தலைவர் பிரபாகரன் நன்று அறிந்து வைத்திருக்கிறார்! – உதய கம்மன்பில

Posted by - December 11, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருந்த பகுத்தறிவாற்றல் நன்று கற்றறிந்தவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இல்லை என்று தென்னிலங்கையின் பேரினவாதக்…
Read More