உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் காணவில்லை என்றால் கொன்று விட்டீர்களா? வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வி!

Posted by - February 7, 2018
காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிப்பார்த்தோம் காணவில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார் என்றால் உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் கொன்றுவிட்டீர்களா…
Read More

வீட்டுச்சின்னத்துக்கும் (TNA), யானைச்சின்னத்துக்கும் (UNP) வாக்களிக்க வேண்டாம். – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறைகூவல்!

Posted by - February 7, 2018
மனித உரிமை பிரகடனத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சம உரிமை, அடிப்படை உரிமை, மனித உரிமை என்பவற்றை உறுதிப்படுத்தும் ஒன்றுபட்ட சமாதான பிரச்சினைகளற்ற…
Read More

ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது-வீ.ஆனந்தசங்கரி

Posted by - February 6, 2018
மாவை சேனாதிராஜா பேய் வீட்டில் வாழ்வதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் உள்ள தமிழர்…
Read More

தமிழை நாம் அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு எடுத்­துச்­செல்ல வேண்­டும்!

Posted by - February 6, 2018
தமிழை நாம் அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு எடுத்­துச்­செல்ல வேண்­டும். தமிழை வாழும் மொழி­யாக வைத்­துக்­கொள்ள வேண்­டும் என்­றால் அதன் பெரு­மையை, அரு­மையை…
Read More

கறை படிந்த கைகளுக்கு வாக்களிக்கப் போகின்றீர்களா தூய கரங்களுக்கு வாக்களிக்கப் போகின்றீர்களா? – யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் மணிவண்ணன்

Posted by - February 5, 2018
மக்களாகிய உங்களைக் கொன்றுகுவித்த, நீங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட கறைபடிந்த கரங்களோடு உங்கள் முன் வந்து நிற்கின்றவர்களுக்கு நீங்கள் வாக்களிக்கப்போகின்றீர்களா…
Read More

சுமந்திரனுக்கு சரித்திரம் தெரியாது – சிங்கக் கொடி ஏந்திய சம்பந்தனும் சுமந்திரனுமே துரோகிகள்! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - February 5, 2018
1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மக்களின் ஆணையினைப் பெற்றபின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எந்த ஒரு…
Read More

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைத்திறன் போட்டிகள்

Posted by - February 5, 2018
தமிழ்க் கல்விக் கழகத்தின் வளர்ச்சிப்படிகளில் ஒன்றாகச் சென்ற ஆண்டு ஆரம்பமாகிய கலைத்திறன் போட்டிகள் தமிழலயங்களின் பெற்றோர் மாணவர்கள் மத்தியில் பெரும்…
Read More

தமிழீழ உணர்வுடன் பேர்லினில் நடைபெற்ற விடுதலை மாலை 2018

Posted by - February 4, 2018
தமிழீழ ஆன்மாவை  மனதில் நிறுத்தி தமிழீழ தேசத்துக்காக தமது இன்னுயிர்களை விதையாக்கி சென்ற அனைத்து உறவுகளின் நினைவாக நேற்றைய தினம் …
Read More

சிறிதரனும் 2 கோடி வாங்கினார்!

Posted by - February 3, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இரண்டுகோடி ரூபாவை…
Read More

யாழ் மாநகரை ஆட்சி செய்தவர்களின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும் – மாநகர முதல்வரது வாகனமும் ஏலத்தில் விற்கப்படும்

Posted by - February 3, 2018
யாழ் மாநகரசபையில் ஈபிடிபியின் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்தப் பேவதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்த்…
Read More